வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கனிமவள கொள்ளை பற்றி சார் நீங்களும் திரு அண்ணாமலை அவர்களுமே தொடர்ந்து குறல் கொடுத்து வருகிறீர்கள் மலைகள் கறைந்து திட்டாக மாறுகிறது முன்னைவிட அதிகமாக இப்போது கேரளாவிற்கு கடத்தப்படுகிறது இதை யார் எப்படி நிறுத்துவது என தெரியவில்லை
சார் - கொள்ளை அடிப்பதே அவர்கள் கொள்கை
கனிமம் கொள்ளை போவது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் கனிமவள காட்பாதர் யார் என்று மக்களுக்கு தெரியும்.ஆமாம் உங்கள் மெடிக்கல் காலேஜ் ஊழல் வழக்கு என்னவாயிற்று என்று மக்கள் கேட்கிறார்கள்.
அப்பா மகன் சண்டை போட்டால் இப்படி தான் நடக்கும்
அது சரி நம் சம்பத்தை பட்ட இந்தூர் மருத்துவ கல்லூரி விவகாரத்தை உடனே விசாரிக்க வேண்டும் என மருத்துவர் ஐயா கோரிக்கை விடுத்தது இருக்கின்றார் . அது பற்றி பேசுங்கள் சொன்ன ஐயா .
Why not you?
ஆதாரங்கள் பொது வெளியில் கொட்டிக்கிடக்கும் பொழுது ஒருவருக்கு கூட நீதிமன்றம் செல்ல துப்பில்லையா அல்லது நீதிமன்றத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாதா