வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்தின் உயர் கல்வி துறை மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது..இல்லாவிட்டால் பிஜேபி உள்ளெ நுழைந்துவிடும் ..மதவாதம் தலைதூக்கும் ..உயர்கல்வியை தமிழ் நாட்டில் தான் கற்க வேண்டுமா அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பிய நாடுகளில்,ஆபிரிக்க ,ரஷ்யா போன்ற நாடுகளில் ஏழை மாணவர்கள் சென்று படிக்கலாமே ...நீட் தேர்வே தேவையில்லை என்கிறோம் .இதில் ஆசிரியர்களுக்கு வேறு தேர்வா ? அடுத்தமுறை ஆட்சிக்கு வரும்போது ...தமிழ்நாட்டில் பள்ளிகளில் தேர்வு முறையே இருக்காது ...துணை முதல்வர்போல் படிக்காமலேயே பதவிக்கு வரலாம்