வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்த நாட்டில் எதிர் கட்சிகள் குரல் எழுப்பவில்லை எனில் பெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூபாய் ஆகி இருக்கும் சமையல் எரி வாயு ரூபாய் ஆகி இருக்கும் இதன் அடிப்படையில் மற்ற அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் எகிறி இருக்கும் மாநிலங்களில் ஆட்சி இந்திய அரசமைப்பில் உள்ளவாறு நடைபெறவில்லை எனில் இந்திய அரசமைப்பு உறுப்பு ல் ஒன்றிய அரசு மாநில அரசுகள் இந்திய அரசமைப்பில் உள்ளவாறு ஆட்சி நடத்துவதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதை இந்தியா அரசமைப்பு அமலுக்கு வந்து ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அரசு கடமையை செய்ய தவறி வருகிறதுஏனெனில் ஒன்றிய அரசும் இந்திய அரசமைப்புப்படி நடத்தப்படாமல் காட்டாட்சி நடத்தப் படுகிறது அதில் உள்ள அதிகார வர்க்கத்தால் இதையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்வது எக்காலம் அப்போது தான் இந்திய வளர்ந்த நாடாகும் அதுவரை ஆளும் கட்சிகளுக்கு நிதியை வாரி வழங்குபவர்கள் லஞ்சம் இல்லாமல் சேவை இல்லை எனும் அதிகார வர்கம் ஆகியோர் மட்டுமே பொருளாதாரத்தில் எட்ட முடியாத அளவிற்கு வளர்வார்கள்
சூப்பர் மோடி ஜி சார்
கொள்ளையர்களை பற்றிய உண்மைகளைப் புட்டுப்புட்டு வைப்பதால் அவர்கள் இவர்மீது ஆற்றொண்ணா ஆத்திரத்தில் இருக்கின்றனர்
ஞமலியின் வாயில் கோலை விடுவது என்பது இதுதான்
இதையேதான் அவர்களும் பேசுகிறார்கள்? மைலாப்பூர் திருடன் என்று கூறுவார்கள் முன்பெல்லாம் எல்லோரும் மொட்டை மாடியில் படுத்து உறங்குவார்களாம் அப்படி இருக்க ஒரு வீட்டின் மொட்டை மாடியிக்கு சென்ற திருடன் பிடிபட்டால், திருடன் திருடன் என்று எல்லோரும் குரல் கொடுப்பார்கள் திருடன் அவர்களிடம் இருந்து தப்பித்து அடுத்து அடுத்து ஒவ்வொரு மொட்டை மாடியாக கூட்டத்தோடு கூட்டமாக அவனும் திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே தப்பித்துக்கொள்வான் அந்த நினைவு வருகிறது வந்தே மாதரம்
தமிழகத்தை போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றிக்கொண்டு இருக்கின்றனர் மக்களே டாஸ்மாக் சரக்கு துர்நாற்றம் வீசும் ஆனால் புதிய சரக்கு எந்த நாற்றமும் வீசாது நம் வீட்டு பிள்ளைகளை நாம் தான் இந்த கொடிய போதைப்பொருள் மாபியாக்களிடமிருந்து காப்பாற்றவேண்டும் வாக்களிப்போம் தாமரைக்கு வேரறுப்போம் திமுகவை
இவர்கள் பிரிவினைவாதிகள் மட்டுமல்ல தேச இன துரோகிகள் கொள்ளைக்காரர்கள். இந்து விரோதிகள்
அந்தக்கால தீம்கா ஊழலில் உதாரணம் இந்தக்கால தீம்கா ஒரு சோப்ளாங்கிகளின் கூட்டம் ஆதீம்காவுடன் கூட ஒற்றுமையாக இருந்து பங்கு போடக்கூட துப்பில்லை எப்படி பத்துக்கு மேற்பட்ட மந்திரிகள் மீது வழக்கு வருமளவுக்கு விட்டார்கள் எடப்பாடி என்ன விலைக்கு வாங்க முடியாத ஆளா? வசூல் மெசின், அரம் போன்ற முன்னாள் ஆதீம்கா குப்பைகளை வைத்து இராட்ஜியம் நடத்துவது வெட்கக்கேடு தீம்காவில் ஒரிஜினலானவர்கள் மீது நம்பிக்கையில்லை என்பதே மிக அடிப்படை பிரச்சினை அமித்ஷாவை பணித்திருந்தால் அதை வைத்தே தீம்காவை ஐந்து அணிகளாக உடைந்திருப்பார் அண்ணாமலையை விட்டு நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்
மோடி ஜி சூப்பர் திருட்டு திராவிடம் ஒழியனும் தமிழ்நாட்டுல
மோடி அவர்களை ஒவ்வொரு வார்த்தையும் லக்ஷம் பெறும் இதை பார்த்து விட்டு எந்த ஒரு திமுக காரனும் எங்கே லக்ஷம் , எங்கே லக்ஷம் என வழக்கம் போல அலைந்து திரிய வேண்டாம்
மேலும் செய்திகள்
நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படர விடக்கூடாது; நயினார் நாகேந்திரன்
58 minutes ago | 2