வாசகர்கள் கருத்துகள் ( 63 )
All terror group supported DMK MPs and MLAs should not be allowed to enter beyond tamilnadu Border
இந்த அமைச்சர் பேச்சு நாகரிகம் இல்லை....தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் திருப்பூர்.கும்மிடிபூண்டி. திருப்பெரும்புதூர் மற்றும் எண்ணிலடங்கா தொழிற்சாலைகளில் 12 மணிநேரம் நாள் கூலியில் வேலை செய்கிறார்கள் மேலும் 4 அல்லது 5 மணிநேரம் ot செய்கிறார்கள் ஏன் சென்னை பூராவும் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளிலும் அவர்கள்தான் பணி செய்கின்றனர் அமைச்சர் சொல்படி அவர்கள் எல்லோரையும் தமிழ்நாட்டை விட்டு துரத்தி விட தைரியம் இருக்கா. தமிழ்நாட்டுக்காரன் எல்லாம் டாஸ்மாக் கடையலதான் உருண்டு கிடக்கிறாங்க தமிழ்நாடு நாறிப்பேயிடும்..........
திருட்டுத் தெலுங்கன்கள் திராவிடியன்கள் மரபணு?இவன் சட்ட அமைச்சர்? தெலுங்குநாட்டில் படித்தவனின் புத்தி எப்படியிருக்கும்?
இந்த ஆளை வடநாட்டவர் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடிக்கும் நாள் விரைவில் வரும்.
பேசியதை வடமாநிலங்களில் பரப்பினால் அங்கு கால் வைக்கவே முடியாது. நொங்கு எடுத்து விடுவார்கள்.
மூன்று அல்ல எத்தனை கற்க முடியுமோ கற்றுக்கொள்ளுங்கள். மூன்றாவது மொழிக்கு தேர்வு கூட அவசியமில்லை. எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்தால் மட்டும் போதும் என்ற நிலை வர வேண்டும். இங்கு மூன்று மொழி கற்பிக்கப்படும் கல்வி நிலையங்களில் கூடுதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக சமஸ்க்ரிதம், பிரெஞ்சு, ஹிந்தி போன்ற மொழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தேர்வு மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.
முன்பும் வடக்கிலிருந்து வந்து பாத்ரூம் சுத்தம் செயகிறார்கள் கட்டடம் கட்டுகிறார்கள் ஹோட்டல் வேலை என்றெல்லாம் பேசினார்கள். என்ன ஒரு உயர்வு மனப்பான்மை. இழித்தும் பழித்தும் வளர்ந்த பரம்பரை. காலம் கர்மா இவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும்.
பேரு தான் மன்னர். வாயை திறந்தா திராவிட சாக்கடை
அவன எல்லாம் உன்னால ஒன்னும் செய்ய முடியாது பேச ம இரு
வெறுப்பு பிரச்சாரம் செய்கிற திமுக அரசை கலைப்பது நல்லது.