வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கூத்தாடி நிறுவனர் மாதிரி வேஷம் கட்டி ஆடுங்க.
இவ்வளவு நாள் இவர் எங்கே இருந்தார் ? 2026 நெருங்கும் வேளையில் மீண்டும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு கனவுலகில் இருந்து கொண்டு கருத்துக்களை உதிர்க்கிறார் . முதலில் MLA ஆக முயற்சி செய்யட்டும் .
மக்கள் இன்னும் காசுக்கு தானே ஓட்டு போடுகிறார்கள். நீங்களும் திமுகவும் பங்காளிகள் என்பதை ஈரோடு தேர்தல் உறுதி படுத்தி உள்ளது. மக்கள் தெரிந்தே குழியில் விழுகிறார்கள். கடவுள்தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்
பட்டையடித்து ஏமாற்றுவது ஆத்தா தீம்க்கா, பட்டையடிக்காமல் பகுத்தறிவு பேசி ஏமாற்றுவது தாத்தா திம்க்கா. இரண்டுக்கும் அவ்வளவு வித்தியாசம் கிடையாது. கபட வேடம் தரித்து பின்புறம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டே திடீர் என்று பங்காளிகள் என்று சொல்லி ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வர்.