வாசகர்கள் கருத்துகள் ( 14 )
"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் தொலைபேசியில் பேசி அளித்த ஆறுதல்," .. ஆகா, ஒன்னு கூடிட்டாங்கய்யா, இந்த வடகன்ஸ் ஒன்னு கூடிட்டாங்க...
கீழ்த்தரமான அரசியல் தேவையா ? .
எங்கு கூட்டம் நடக்கிறதோ அந்த பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை மட்டுமே காவல் துறை அனுமதிக்க வேண்டும்.
தவெக ஒரு தலையிடியாகவே திமுகவுக்கு மாறிவிட்டது.
காங்கிரஸ் திமுகவை விட்டு வந்தால் மட்டுமே வளரும். இல்லையெனில் 10 சீட்டில் காலம் முழுவதும் இருக்கும்.
நடந்தேறும் அனைத்துமே களத்தில் திமுக கூட்டணி-டிவிகே இரண்டு மட்டுமே என்பதைக் காட்டும் முயற்சியின் விளைவுகளோ?
எவ்வளவுக்கெவ்வளவு அவரை சிறுமைப் படுத்துகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர் வளர்ச்சியடைவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
அண்ணாமலைக்கு மட்டும் இது பொருந்தாதா ?
சிறுபான்மையினர் ஓட்டுகளை நாம் இழக்க நேரிடும் என்று விடியலுக்கு கவலையாம் ....ஆனால் விடியல் தரப்பினர் வலியுறுத்தச் சொன்னது எதையும் பேசாமல், காங்கிரஸ் கட்சி உங்களுடன் இருப்போம் கவலைப்பட வேண்டாம் என, ஆறுதலாக பேசியுள்ளாராம் .....
யார் இறந்தாலும் நமக்கு அரசியல் முக்கியம் என்ன ஒரு மனிதர்கள் இவர்கள் எல்லாம் நாட்டில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் நேரத்திற்கு வராமல் தவறு செய்த இவருக்கு ஆதரவு தெரிப்பது சரியா
40 பேர் இறந்த சோகம் உங்களை ரொம்பவும் வாட்டி வதைத்து வருது...விதியை வெல்லமுடியுமா என்ன? பாவம் செய்தவன் தண்டனை அனுபவிப்பான். கவலை படாதீர்கள். இறந்தவர்களை பற்றி கவலை படாமல் அரசியல் செஞ்சுட்டு இருக்காய்ங்க. இதே அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால் திமுக பொறுப்புடன் செயல் பட்டிருக்கும்.. அதிமுக பாஜக போன்றவை அரசியல் செய்யுது.. கேட்டாக்க அவியலா செய்றதும்பாய்ங்க..நமக்கேன் வம்பு...
இது சிறுபான்மை விவகாரம் ..அதனால் விடியல் பார்த்து பக்குவமாக சமூக நீதி மத சார்பின்மையாக பிரச்னையை அணுக வேண்டும் .....
மேலும் செய்திகள்
விஜயுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டும் கட்சிகள்
16-Sep-2025