வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அறநிலையத்துறை வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்
70 வயதை கடந்தவா்களில் பெரும்பாலானவா்களுக்கு காசிக்கு செல்வதற்கு வாழ்க்கையில் இதுவரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அப்படிபட்டவா்களும் இதை பயன்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக விதிகளை அமைக்க வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலாவை அரசு நடத்துவதில் பலன் ஏதும் ஏற்படாது.
நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம் என் வயது ஈஸ்வரி எனக்கு 54 வயதாகிறது நான் போகலாமா காசிக்கு இந்த பதிவை நான் பூர்த்தி செய்யலாமா
60 வயது முதல் 70 வயது உட்பட்டவராக இருக்க வேண்டுமாம் .வயது சான்று இணைக்க வேண்டு.....இது என்னய்யா சட்டம் ??...70 வயதுக்கு மேல் உள்ளவன் காசி ஆன்மிக பயணம் போக வேண்டாம்னு திராவிட மாடல் சொல்லுதா ??.....இதுதான் சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி மத சார்பின்மையா ??.....இவனுங்க அப்பன் வீட்டு பணத்தில்தான் இந்த ஆன்மிக பயணம் நடத்தறாங்களா ??....
நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் .... வசதியுள்ளவர்கள் அரசை எதிர் பார்க்க மாட்டார்கள் ... 70 வயது முதியவரிடம் வருமான சான்று வேண்டும் என்று கேட்டால் எப்படி ? அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு நியாயமான வகையில் பயனாளிகள் தேர்வு செய்யவேண்டும் ... இது போன்ற நிபந்தனைகள் ஹஜ் பயணத்திற்கே இல்லை ...
இத்தனை கட்டுப்பாடு விதித்தால் யார் வருவார். மாடல் தான் செல்லும்.அதற்கு இருக்கும் இடத்தில் இருந்து நேராக ஒரு 2000 ரூ செலவு செய்தால் எந்த வயதிலும் சுலபமாக 10 நாள் போய் வரலாம்.
நன்றி. வணக்கம்.
அறிவிப்பு மற்றும் vinnappam s://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/149/document_1.pdf
நாங்க ரொம்ப நல்லவங்க...
விபரம் தெரிந்தவர்கள் யாராவது இந்த திராவிடமாடல் அரசின் அறநிலையத்துறையை நம்பி காசிக்கு ஆன்மீகப் பயணம் போவார்களா? அதையும் மீறி போகிறவர்களுக்கு நம் அனுதாபங்களை தெரிவிப்பதை தவிர வழியில்லை!
மேலும் செய்திகள்
35 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
05-Oct-2024