வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஐயா உங்க செய்தி வந்த அடுத்த னாலே சென்னையில் இரு காவல் துறை அதிகாரி வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி ஒரு கோடி ரூபாய் பிடுங்கிய செய்தி வந்துது. ஆனா, உங்க ஆளுங்க அந்த செய்தியை உடனே எடுக்க வச்சுட்டாங்களே
பத்து ரூபாயை பக்குவமாய் குத்துகிறாரோ?
வேறு யாரிடமும் பணத்தை கொடுக்காதீர்கள். எங்களிடம் மட்டுமே கொடுங்க. சப்போஸ் வேலை வாங்கி கொடுக்க முடியலைனா பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம். அதற்குள் அவசரப்பட்டு புகார், கேசுனு போய்டாதீங்க.. ஏன்னா ஏற்கனவே இங்க ஒருத்தன் மாட்டிகிட்டு எப்போ திரும்ப தூக்கிட்டு போவாங்கன்னா பயந்து பயந்து அரசியல் பண்ணிக்கிட்டு கெடக்கான். இப்போலாம் நாங்க பொழப்பு நடத்துறதே ரொம்ப உயிர்போயி உயிர் வரமாதிரி இருக்கு.
எங்களிடம் தவிர வேறு எவரிடமும் ஏமாறாதீர்கள்...
ஆமாம் திருடன் போலி மருத்துவன் போதை ஆசாமி கள்ள சாராயம் போதை பொருட்கள் தீவிரவாதி காம வெறியன் சாதி வெறியன் மத வெறி மத மாற்று கும்பல் போலி கல்வி தந்தைகள் இவர்கள் எல்லாரிடமும் நீங்க ஏமாறுதிங்க அப்பதான் நாங்க ஹாயா ஆட்சி அதிகாரம் செய்ய முடியும்
ஏமாத்துறது நீங்க தான
ஆமாம் கண்டவங்களிடம் கொடுக்க வேண்டாம். என்னிடமே கொடுங்கன்னு இருக்குமோ.
திமுக தேர்தல் அறிக்கையில் வேலை கொடுப்போம் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது பணம் கொடுங்கள் என சொல்லவில்லை... ஆனால் அமைச்சர் சொன்னது அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் பொதுமக்களுக்கு அல்ல
அவனை ஏண்டா இன்னும் கைது பண்ணலை...
அதுவா அவருக்கு மாரத்தான் போட்டியில கலந்து கொள்ளவே நேரம் பத்தல இதுல நீங்க சொல்றத எப்படி செய்வாரு? பத்தாக் குறைக்கு கோவையில வேற மாரத்தான் போட்டி நடக்கப் போகுதாம் அதுக்கு அவர் தன்னை பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காரு.
இதே வேலையை தான் செ. பா. செய்தார் என்ன ஆச்சு..... உள்ளே.... வெளியே....
மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்
21-Nov-2024