வாசகர்கள் கருத்துகள் ( 33 )
மக்களை பிச்சைக்காரராக ஆக்கும் அரசியல் கட்சிகள் குடிகாரர்கள் உதவாக்கரை இப்படி ஆகிவிட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது சில்லறை வீசி ஓட்டை பெற்று விடலாம்
உங்கள் ஊதியம் எவ்வளவு அதை முதல்ல கூறுங்கள் பிறகு ஆலோசனை தாருங்கள்
மூன்று மாதங்கள் மட்டும் தான் என்று ஆரம்பித்து விட்டு அப்புறம் 12 லட்சம் கோடிசெலவில் 82 ரெண்டு கோடி பேரின் வறுமை நீக்கப்பட்டதுன்னு பெருமையடித்துக் கொண்டு வோட்டுக்காக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மாதாமாதம் தரப்படும் வீட்டு தானியங்கள், எந்த வகையில சேர்த்தி? பி.எம்.ஜி்கே.ஒய் திட்டம் என்று நடத்துறாங்களே, உபி, பீகார், மாநிலங்களில் இவைகளை மட்டும் நம்பி, வேலைக்கே வாய்ப்பில்லாமல், டிவியிலும், பேப்பரிலும், மண்கீபாத்திலும் மட்டும் வளர்ச்சியை காணும் அந்த 82 கோடி பேர், அவர்களை ஏமாற்றி வெறும் 18% வோட்டுக்களில் நாட்டை கடத்திய கட்சி, இது பற்றி ஜட்ஜியோ இல்லை முரட்டு சங்கிகளோ விளக்கம் கொடுங்களேன்
மூன்று மாதங்கள் தான் என்று ஆரம்பித்து 12 லட்சம் கோடி செலவில் 82 கோடி பேருக்குன்னு மாதாமாதம் இலவச தானியங்கள்
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் FCI கொள்முதல் கிட்டங்கிகளில் யாருக்கும் வழங்காமல் மக்கி வீணாகிய கோதுமையை பின்னர்( ஆளும் கட்சித்தலைவர்களின்)சாராய ஆலைகளுக்கு கிலோ ஒரு ரூபாய் விலையில் விற்பார்கள். இப்போது நல்ல நிலையில் உள்ளபோதே மத்திய அரசு ஏழைகளுக்கு அளிக்கிறது . எது சரி?.
அண்ணாச்சி நீதிபதி துணை வேந்தர்கள் கவர்னர் ஆகியோர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். கூடிய விரைவில் தீர்ப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு பேசாமல் இருங்கள்
அண்ணாச்சி நீதிபதி துணை வேந்தர்கள் கவர்னர் ஆகியோர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்கலாம்
நல்ல கருத்தை அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா.இதைப் படிப்பவர்கள் ரோஷமாக செயல்பட வேண்டிய முக்கியமான தருணம்.வாக்காளர்கள் சிந்தித்து தேசநலனுக்காக தங்களுக்கான மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு நல்லது நடக்க விரும்பினால் இலவசங்களை நிராகரிக்க வேண்டும்.
கருணாநிதி இருந்தால் நல்லாட்சி இருக்கும்.IAS அதிகாரிகள் ஆட்டம் இருக்காது என்று திமுக ஜால்ரா அடித்தவர் தான் இவர். உதை நிதிக்கு உதவும் விதமாக சீனியர்கள் முடிந்த வழக்குகளை சுயமோட்டோ எடுத்தவர். அரசியல் சாசனப்படி வழங்கப்பட்ட பேச்சுரிமை மதிக்காமல் திமுகவை குளிர்விக்க கஸ்தூரியை ஜெயிலுக்கு அனுப்பியவர் கஸ்தூரி பேசியது வீடியோவில் பார்த்த எல்லாருக்கும் தெரியும் ஒன்றும் விவகாரம பேசவில்லை என்று
கோவில் வாசலிலே தட்டு ஏந்துறவனுக்கு போட்டா அது பிச்சைம்பேள், ஆனா கோவில் சன்னதியில் தட்டை ஏந்துறவனுக்கு போட்டா அது புண்ணியம், தட்சிணைம்பேள் கோவில்லே போட்டா அன்னதானம், அதை பசியோட பள்ளிக்குப் போன பச்சைக்குழந்தைக்கு கொடுத்தால் இலவசம், தரக்கூடாதும்பேள். உங்களவாவுக்கு படிக்க பணவுதவி வந்தால் அது ‘ஸ்காலர்ஷிப்’, ஆன ஒங்களாலே ஆயிரமாண்டு ஒடுக்கப்பட்டவன் வீட்டில் முதல் பட்டதாரிக்கு கொடுத்தால் இலவசம்ம்பேள் பள்ளிக்கு போக குழந்தைகளுக்கு பேருந்து, விளிம்புநிலை குடும்பத்து பெண்கள்வேலைக்கு போகவென்று தரப்படும் கட்டண சலுகை, இவையெல்லாம் கூட உங்கள் பார்வையில் இலவசம், மோசம். “வரப்புயர” என்ற ஔவையின் ஒற்றை அவர் தான் விளிம்புநிலை மக்களுக்கு தரப்படும் சலுகைகள். மேல்சாதீய சனாதன பார்வையில் பார்தால்அவை தேவையில்லாத இலவசங்களாக தெரியும். கோளாறு சமூகநீதி சலுகைகளில் இல்லை, குதர்க்கமான பார்வையில் தான்
நாங்க தாழ்த்தப்பட்டவர்களா என்று கேட்ட தயாநிதி, நீ SC தானே என பொது வெளியில் கேட்ட மந்திரி, SC பெண்களும் ஜாக்கெட் அணிவதால் தான் துணி விலை ஏறியது என்ற ஈவேரா வும் உங்க வழிகாட்டிகள்? ஆனால் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதி?
திமுக காங்கிரசுக்கு சரியான சம்மட்டியடி!