வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குறிப்பாக ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஓட்டுநர்கள் செட்டில்மென்ட் பணம் வருமா? வராதா என்ற டென்ஷனில் சதா சர்வ காலமும்.இருக்கிறார்கள் அவரவர் எதிர்காலத்தை பற்றி. இரண்டாவது எல்லோருக்கும் ஓவர் டூட்டி . 3 வது அபரிதமான வெய்யில். இவனெல்லாம் திடீர் மாரடைப்பு வர காரணம். சில ஓட்டுநர்கள் அது போன்று நேரத்தில் சமாளித்து விடுகிறார்கள். முடியாதவர்கள் விபத்து ஏற்படுத்துகிறார்கள் வேண்டும் என்றில்லாமல்
சாமியோவ், கொரோனா தடுப்பூசி எடுத்தவரா பேருந்து ஓட்டுனர்? இறந்தவர் காரிலிருந்தாரா அல்லது பாதசாரியா. எவ்வளவு பண இழப்பீடு கொடுக்கபடும் இவருக்கு.
அவரு என்ன கள்ளசாராயமா குடித்திருந்தார் கவர்ன்மென்ட் அல்லி கொடுக்க ? சாராய அதிபர்கள் ஆட்சி செய்தால் சாராய சாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க , பாதையில் நடப்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பொருட்டு தான்
சமீப காலமாக பேருந்து ஓட்டுனர்கள் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறதே , அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது
மேலும் செய்திகள்
மஞ்சூர் சாலையில் விபத்து: 8 பேர் காயம்
16-Jun-2025
லாரி டயர் வெடிப்பு டிரைவர் காயம்
16-Jun-2025