வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விமான நிலையங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்த்தி, அனைத்து கடத்தல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.
ஐம்பது அல்லது நூறு கோடிகளுக்கு அதிகமாக போதைப்பொருள் கடத்தல் இந்திய விமான நிலையங்கள் மூலம் தினம்தினம் நடக்கிறது. ஒரு சிலர் பிடிபடுகிறார்கள். பலர் தப்பித்துவிடுகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையாக இருந்து எல்லா கடத்தல்களையும் தடுக்கவேண்டும்.