வாசகர்கள் கருத்துகள் ( 42 )
வேறு எப்படி பேசுவார்?
இவரது பதவி காலத்தில் தேர்தல் கமிஷன் செயல்பாடு மிகவும் கேவலமாக இருந்தது உண்மை.
திருடர்கள் திருடர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் சரியாகத்தான் இருக்கின்றார்கள்
இனம்... இனத்தோடு தானே சேரும்.
இவரது மிகுந்த வெளிப்படைத் தன்மையின் காரணமாக, நமது நாட்டின் மொத்த வாக்காளர் பட்டியலையும் அமெரிக்காவிற்கு அளித்தவர். ராகுலுடன் கூட்டு சேர்ந்து ஜார்ஜ் சோரசிற்கு உதவியவர்.
முன்னால் தேர்தல் கமிஷனர் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பார் ? ராகுல் பொத்தம் பொதுவாக போற போக்கில் ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவார். எழுத்து பூர்வமா எதையுமே தரமாட்டார். அப்புறம் அவர் மேல் நடவடிக்கை எடுப்பது ? திமுக போன்ற கட்சிகள் எப்படியெல்லாம் கெட்ட விமர்சனங்களை தேர்தல் கமிஷன் வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கறாங்க. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் அந்நிய பிரஜைகளை சீக்கிரத்தில் அடையாளம் கண்டுவிடலாம். தேர்தல் கமிஷன் செய்யும் இந்த ஒழுங்கு நடவடிக்கை சரிதான். நாடு பூரா குறிப்பாக எல்லை மாநிலங்களில் இது மிக மிக அவசியம் என்றே தோன்றுகின்றது.
முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், சேஷன் அவர்கள் நீங்கலாக, எல்லாரும் காங்கிரஸ் கட்சியின் ஜால்ராக்களும் கைக்கூலிகள் ஆவர். இவன் மட்டும் என்ன விலக்கா?
எது வோட்டு திருட்டு? 14 ஓட்டுகள் பெற்றும் சர்தார் படேலை பிரதம ராக்காமல் - ஒரு வோட்டு கூட பெறாத ஊழல் நேருவை பிரதமராக்கினானே காந்தி - அதுதான் வோட்டு திருட்டு. நாட்டின் பிரஜை ஆகும் முன்னரே வோட்டு போட்டாளே BAR DANCER . அதுதான் வோட்டு திருட்டு. தேர்தல் பிரச்சாரத்தின் பொது விதிகளை மீறி ஜெயித்தாளே = இந்திரா . அதுதான் வோட்டு திருட்டு.
பதவி போன பிறகு வேதாளம் முருங்கை மரம் . ஏனென்றால் டிசைன் அப்படி
ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குறை கூறலாம் ஆனால் ஒன்றும் செய்யாமல் atom bomb hydrogen bomb என்று கூறினால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது