வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மக்களுக்கு பிச்சை போடும் அரசு, அரசுக்கு பிச்சை போடும் மக்கள். இதில் யார் உத்தமர், யார் ஏமாற்றுப் பேர்வழி. அந்த முதியவர், மக்களின் கொடைப்பண்பை கேவலப்படுத்திவிட்டார்.
பிச்சை எடுத்து அரசிடம் நன்கொடை தந்துள்ளார் அவருக்கு ரசீது கொடுத்ததாங்களாணத்தை ஆட்டை போட்டால் நேரடி எரிநரகம் நிச்சயம்
பிச்சை போட்டார் என்று அறிவோமாக
போயும் போயும் முதல்வர் நிவாரணநிதிக்கு கொடுக்கணுமா? அவரே ஒரு முதியவர் இல்லத்துக்கோ அல்லது அநாதைகள் இல்லத்துக்கோ கொடுத்திருக்கலாம். முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பணம் கட்டாயம் அங்குள்ள சிப்பந்திகளால் ஆட்டைபோடப்படும்.
ஏன்? உங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் அல்லது ஏதாவது கோவில் வாசலில் உக்காந்து கை நீட்டுங்க. பத்து பேரில் ரெண்டு பேராவது போட மாட்டாங்களா? உங்க ஊர் மக்கள் அவ்ளோ மோசமானவங்களா??
அதுக்கும் ராசி வேணும்
நம்மளுக்கு 10 பைசா கூட கிடைப்பதில்ல