வாசகர்கள் கருத்துகள் ( 24 )
யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. டீலிங் முடிந்திருக்கும். இல்லையென்றால் இவ்வளவுகாலம் மேல்நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும். அதுவும் இல்லையென்றால் ஆளுநர் அனுமதிகொடுக்கவில்லையென உருட்டலாவது நடந்திருக்கும்.
மின்சார நிலக்கரி ஊழலுக்கு பேர் பெற்ற அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்தணி இருக்கும் போது உண்மை வெளியே வருமா ஊழலில் பங்கு போய் இருக்கும் அதான் அமைதி மின்சார அமைச்சர் மீதும் ஊழல் புகார் உள்ளது அதற்கும் பதில் இல்லை
திமுக அதிமுக இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து ஒழிந்தால்தான் தமிழ்நாடு உற்படும்.
Today election in Tamilnadu is a costly business . So that money has to be generated at every opportunity .
30000 கோடியில் அடக்கம்
களஉண்மை தெரியாமல் பலரும் கருத்து எழுதிறார்கள். பீகார் மேற்கு வங்கம் மற்றும் இதர பகுதகளில் இருந்து பெறப்படும் நிலக்கரியில் பாறைக்கற்களும் அடங்கும். விஜயராகவன் வாரியத்தலைவராக இருந்த காலத்தில் இந்த பாறைகளுக்கு ஏன் நாம் நிலக்கரி விலை கொடுக்கவேண்டும் என்று நடவடிக்கை எடுத்தார். இப்போதும் கூட கரியுடன் சேர்த்து கற்களை அனுப்புகின்றனர். நாம் கற்களை தனியே பிரித்து எடுத்துவிட்டு கரியை மட்டுமே பயன்படுத்துகிறோம். கற்களின் எடை பல டன்கள். அடுத்து ரயில்வே வேகன்களில் ஏற்படும் எடைக்குறைபாடுகள். சுரங்கத்தில் ஐம்பது டன் ஏற்றினால் இறுதியில் கிடைப்பது நாற்பத்து எட்டு அல்லது நாற்பத்து ஒன்பது டன்கள் தான். Pilferage & Spillageஎல்லாவற்றிற்கும் மேல் அனல் மின் நிலையங்களில் கரியைக்கொட்டி வைத்திருக்கும் இடங்களில் இருந்து புல்டோசர் மூலமே கரியைத்தள்ளி கொதிகலன்களுக்கு அனுப்ப முடியும். இதில் தரையில் மண்ணோடு சேரும் கரியும் உண்டு. ஆனால் கணக்கீடு செய்யும் போது கரியைமட்டுமே கணக்கு எடுக்கிறோம். கணக்கு புத்தகத்திலும் ரயில்வே பில் களிலும் கற்களுக்கும் சேர்த்தே எடை இருக்கும். இந்த குறைபாடு நாளடைவில் வளர்ந்து பெரிதாக தோற்றமளிக்கும். அதைத்தான் பாட்டிலுக்கு பத்து ரூபாய்க்காரர் செய்தார். கரியில் ஊழல் நடக்க அனல் மின் நிலைய அளவில் வாய்ப்புகள் கிடையாது. ஊழல் செய்யவேண்டும் என்றால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் மாதிரி எளிய வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன.
அன்று மந்திரி கோல்டுமணி இருந்த பொது, அவர்தான் பியூஸ் கோயல் மாதா மாதம் சந்தித்தார் கப்பம் கட்டி இருப்பார் அப்புறம் எப்படி வழக்கு
அதற்கும் முன்னரே மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆர்க்காட்டார் இருந்திருக்கிறாரே
இது தங்கமணி மின்துறை அமைச்சராக இருந்த போது நடந்தது
If so , why Stalin ji did not do police investigation and take the culprits to court . Dravidian Parties are specialized in looting the public money .
தமிழக நீதித்துறையில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் விலைபோய் வெகுகாலமாகி விட்டது. இந்த அரசு போட்ட பிச்சையில் பதவி வகிக்கும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள்.
இனி குற்றம் சொல்ல வேண்டியது நீதி மன்றங்கள் மற்றும் அரசியல் அமைப்பு தலைமை மட்டுமே. மீடியா வாழ் ஒரு பயனும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை.