வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மிகவும் குறைவாக கேட்டுள்ளார் ஒரு ரெண்டு கோடியாவது கேட்டிருக்கலாம் மின்சாரத்துறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகளாக இருந்தவர்களின் சொத்துக்களை பிடுங்கினாலே அதன் கடனை அடைத்து மீதியும் கிடைக்கும் அவ்வளவு திருடர்கள் அதில் உள்ளார்கள்
லஞ்சம் வாங்காத துறை எதுவுமில்லை....
தினமும் இடப்பக்கத்தில் நேற்றைய லஞ்சாபகேசன்கள் என்று கட்டம் கட்டிப்போட்ட ஆலும் ஈனர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் அன்றைய பிறவிப் பயனை அடையாத நாள் என்று நினைக்கின்றனர்
வாங்கிய 20000 ல் மேலிடத்துக்கு கொஞ்சம் கட்டிங் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்
HANG.
திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கவில்லை என்றால் மட்டும் செய்தியாக வெளியிடவும். லஞ்சம் வாங்குவதை செய்தியாக தினம் தினம் அதுபோன்ற செய்திகளைப்போட்டு மக்களை துன்புறுத்தாதீர்கள்.
எந்த ஆட்சியாளர்கள் இருந்தாலும் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தை தடுக்க முடியாது . எந்த ஆட்சியாளரும் யோக்கியன் இல்லை
இதே பிரச்சினை எல்லா இடங்களிலும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. தமிழக மின் வாரியம் திருந்துவதாக தெரியவில்லை.
நான் காசு கொடுத்துதான் இந்த போஸ்டிங் வந்தேன். அதை நான் எப்படி எடுப்பது? என்று என் நண்பரிடம் ஒருவர் கூறினார்.
அதான் கையும் களவுமாக மாட்டிகிட்டாரே, உடனே தீர்ப்பு கொடுக்கவும்.
மேலும் செய்திகள்
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலர் கைது
23-May-2025