வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஊட்டி போகிறவன் கோவையிலும், வால்பாறை செல்பவர்கள் பொள்ளாச்சியிலும், கொடைக்கானல் சுற்றுபவர்கள் பழனியில் வாங்கி ஊத்திக் கிட்ட பாட்டில் எப்படி பக்குவமாக கிடைக்குமா? பத்து ரூபாய் நமக்கே என்ற உயர்ந்த கொள்கை .
எந்த டாஸ்மாக் கடையில் வாங்க பட்டதோ அதே கடையில் கொடுத்தால் மட்டுமே பத்து ரூபாய் திரும்ப கிடைக்கும்... இல்லை என்றால் குளம், குட்டை விவசாய நிலங்கள், சாலை சாக்கடை., கழிவறை மற்றும் கல்வி கூடங்களில் கிடக்கும். குடிப்பவர்களுக்கு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி முக்கியம் கிடையாது கடை எண் தான் தேவை. பாட்டில் பணம் திரும்ப கிடைத்த மாதிரி தான்.
மதுவை பாட்டிலில் தான் விக்கணுமா. இது கேரி பேக் காலம்.பிளாஸ்டிக் பைகளில் பால் தயிர் போல் கொடுக்கலாமே.
குடிகாரன் களால் எவ்வளவு வருமானம் என்பதை கணக்கிட்டு பார்க்க காலி மது பாட்டில்கள் சாட்சி.
இதற்காக தான் முன்னாள் அயலக தலீவரு பவுடர் வகையில் போட்டு துட்டு பார்த்து நண்பரோடு சினிமா எடுத்தாரா?
எல்லா வழிகளிலும் கொள்ளை நடக்கிறது. இதைத்தான் விசிக கம்யூனிஸ்டுகள் கொள்கை கூட்டணி என்கிறார்கள் போலும் என
அப்படின்னா இனிமே முழு குவாட்டர் வாங்க கையில் காசு இல்லாம காய்ச்ச பாட்டுல இருக்கும் போது கட்டிங்குக்கு மட்டும் காசை வச்சிருக்க நாம நம்மள மாதிரியே எவன்டா கட்டிங்குக்கு மட்டும் காசை வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்னு அவனை தேடிப் புடிச்சு ரெண்டு பேரும் சேர்ந்து காசை போட்டு ஒரு குவாட்டர் வாங்கி அதை பாதி பாதியா பிரிச்சுக்கணும்னு அவசியம் இல்லை கையில் வச்சிருக்க காசோடு பார்ல கெடக்கிற ஒரு ஏழெட்டு காலி பாட்டிலை பொறுக்கி எடுத்து கொடுத்து முழு குவாட்டராவே வாங்கி அத நாம மட்டும் முழுசாவே குடிச்சிரலாம் இந்த காலி பாட்டில் காசு திட்டத்தால நம்ம மாதிரி குடிமகன்கள் வயித்துல பாலை வார்த்த இந்த திராவிடமாடல் திமுக கட்சிக்குத்தான் அடுத்த தேர்தலிலும் நாம ஓட்டு போட வேண்டும்.
விற்ற பாட்டில்களை விட பல மடங்கு திரும்ப வரப்போகிறது...
ஆக, மொத்தம் மதுவிலக்கை அமுல்படுத்தும் எண்ணமே இல்லை? ஏதே, நாட்டை கூட்டிச்சுவராக்கிய பிறகுதான் செய்ய முடியுமா?
மீண்டும் நிரப்ப வசதியாக இருக்கும்.