வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Ruling Parties & Police Murdered Surrendered Gangster to Illegally Destroy Evidence. Constitutional & Sessions Courts Must Order Public Encounter of All Concerned Police WITHOUT MERCY
இது போறாது. இன்னும் ஒரு பத்து என்கவுண்டர்களில் ரவுடிகளை போட்டுத்தள்ளணும்.எதிர்க்கட்சிக்காரர்களின் பேச்சுக்களை காதில் போட்டுக்காதீங்க.
உண்மையில் நடந்தது சொல்லிவிடுவேன் திமுக தான் முக்கிய காரணம் என்று என்று சொன்னதால் தான் என்கவுன்ட்டர் என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது
இந்த மூன்று அறிக்கைகளில் எது நன்றாக இருக்கிறது என்று சொல்லுங்கள்.
குற்றவாளிகளை பிடித்தாலும் தொல்லை, பிடிக்காவிட்டாலும் தொல்லை, தண்டனை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் தொல்லை. எதோ ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டனர். இனி அவனின் தொல்லை இருக்காது என்று சந்தோச படுங்க, திராவிட மடல் ன்று உங்கள் இனத்துக்கு கறை பூசாமல் இருப்பது நல்லது.
தன்னை கொன்றிட வந்த மாட்டை கொலல்லாம் என்ற அகிம்சைவாதி மோஹனதாஸ் கரம் சந்த காந்தி கூறினார். அதாவது பயந்து ஓடும் மாட்டை துன்பறுத்தக்கூடாது. .காவல்துறை குற்றவாளியை நேரில் பிடிக்கும் திறமை இல்லாமையால் என்சௌண்டேர் செய்வது சரியில்லை யுத்த விதிகளில் நிராயுதபாணியை கைது செய்வார்கள் தவிர வேறு எதுவம் செய்யமாட்டார்கள். ஆண்டுக்கணக்காய் வழக்கு நடக்கிறது. தீர்ப்பு வழங்க இயலவில்லை எனின் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இதுபோல் கைதியை பிடிக்க இயலவில்லை எனின் காவல் துறை நீதிமன்றத்தை அணுகவேண்டும்
அது பயந்த மாடு.இல்லைண்ணே. நடுரோட்டில் ஆம்ஸ்ட்ராங் கை முட்டித் தள்ளிட்டு பாதுகாப்புக்காக சரணடைஞ்ச் திருட்டு மாடுண்ணே. போட்டுத்தக்ளினது இனிமே முட்டாதுண்ணே. இன்னும் ஏழு மாடுகளை பொளி போட்டி நாட்டுக்கே நல்லதுண்ணே
Plain and simple - to protect the real culprits a scapegoat has been shot dead. It is anybody's guess who the real culprits are and which party they belong to. ,
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago