வாசகர்கள் கருத்துகள் ( 48 )
தமிழ்நாட்டு அறிவற்ற மக்களே திருந்துங்கள்.எவனுக்கும் ஓட்டுப் போடக்கூடாது என உறுதியாக முடிவெடுங்கள். நம் கையில் உள்ள மிகப்பெரிய ஆயுதமான ஓட்டின் மூலம் இந்த மாதிரி கழிசடை, சாக்கடை பயல்களுக்கு நாம் யார் என்று காட்டுவோம்.
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு போரையும் குறிப்பிடுவதால், யாரெல்லாம் ஜாக்ரதையாக இருக்கணும் என்று சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று சொல்லப் படுவதை, சிலர் கேட்காமல் சிக்கிக் கொள்கிறார்கள். எல்லாம் பணத்தாசைதான்.
அய்யா CAG சொன்ன 76500000 கோடி , ஒரு KM ரோடு போட 290 கோடி இதற்கெல்லாம் ED போகாதா
தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் இதுபோன்ற ரெய்டுகள் பல தொடரும். ஆளும்கட்சி ஊழல் கட்சி என்பதாக ED கஷ்டப்பட்டு வலியுறுத்தும்.
அப்ப இவனுங்கல்லாம் யோக்கியமானவனுங்க ஊழல்னா என்னன்னே தெரியாத அப்பாவிகளா??இந்த திருடனை பிடித்தால் அடுத்த தெரு திருடனை ஏன் பிடிக்கவில்லை என்று கேள்வி வேற....அவனுங்களும் நேரம் வரப்ப மாட்டுவாய்ங்க..இவனுங்க கேப் விடாம செஞ்சா மத்தவன கவணிக்க நேரம் வேணாமா????
டாஸ்மாக் நிறுவனத்தின் மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறையே வழக்கு பதிவு என்றால் கண்துடைப்பா அல்லது கட்டிங் சரியா வசூலாக வில்லையா..?
2017 குண்டான FIR க்கு இப்போ தேடல் வேட்டை , 2026 தேர்தல் வரை இது நீடிக்கும் ,ஆனால் கடைசியில் புஷ்வாணம் ஆகிடும்
மேலாண்மை இயக்குனர் வீட்டில் சோதனை. இவருக்கும் மேலே ஆண்மை இயக்குனர்கள் அமைச்சர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். அவர்களையும் ஆண்மையோடு கொஞ்சம் கவனிக்கலாமே.
ஏன் மாற்றம் வேண்டும்? நல்லாதானே ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏமாற்றம் தானே வேண்டும்
தமிழகத்தை சூரையாடிய கேவலமான கேடுகெட்ட திராவிட அயோக்கியர்கள் அவர்களின் காலில விழுந்த அயோக்கிய அரசு ஊழியர்கள், எல்லா அயோக்கியர்களையும் நடு வீதியில் வைத்து சுட்டு தள்ள வேண்டும்
CAG சொல்லியது 765000000000000000000000000 கோடி ஊழல் என்று ,ஒரு KM ரோடு போடா 290 கோடி செலவு என்று , அந்த அதிகாரிகளை ஏன் மாற்றினார் மோடி ,
வெள்ளி ரெய்டு. கைது இருக்கும். சனி, ஞாயிறு விடு முறை. திங்கள் கிழமை நீதிமன்றத்தில் உண்மை வாக்கு மூலம். அமுலாக்க துறை நடவடிக்கைக்கு முட்டுகட்டை நீதிமன்ற குறுக்கீடு. இனி அதிகம் இருக்காது? இருந்தால், சிபிஐ, அமலாக்க துறை நீதிமன்றம் உள் செல்ல அனுமதி கிடைக்கும். ? திராவிட கேஜ்ரிவால் யார்?