வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அதிமுக என்ற கட்சி இன்னும் இருக்கா மொத்தமா குழி தோண்டீட நீ இருக்கும்வரை அது சாகும்..... அதிமுக விசுவாசி
என்ன கொடுமை சார்.
நிச்சையமா... எங்களுக்கு பதவி முக்கியமில்லை.. பணம்தான் முக்கியம். தி.மு.க பேர் இருந்தாலே போதும் பணம் சம்பாதிக்க அது போதுமே.. பதவியெல்லாம் வேண்டாத தலைவலி... இந்த மனநிலைதான் அனைத்து அடிமைகளுக்கும் பொதுவான கருத்து..
கொத்தடிமைத்தனத்திற்கு அளவே இல்லையா? தமிழகம் எப்படி உருப்படும்?
யாரு.... எடுபிடி பத்து தோல்வி பழனிசாமி அவர்களா.... நீங்கள் பொறுப்பில் இருக்கும் வரை... அதிமுக கதி அதோ கதி தான்.
அவங்க கட்சி, அவங்க விருப்பம். நீங்க மக்கள் கருத்தக்களை சட்டமன்றத்தில் பேசினாலே போதும்
சசிகலா கால்ல விழுந்த உருண்ட உங்களையே முதல்வரா ஏத்துக்கலையா, அவங்க பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைங்க ஓட்டுல வர்றாங்க எதுவுமே அசிங்கம் இல்ல..
நீங்கள் எப்போது அண்ணாவையும், பெரியாரையும் மற்றும் உள்ள நாத்திக திராவிடர்களையும் விட்டு விலகுகிறீர்களோ அப்போது தான் உருப்படுவீர்கள். உங்கள் கட்சியில் இனி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மட்டும் இடம் கொடுங்கள். சிறுபான்மை வாக்குகளை நம்பினால் அதை உங்களால் சாதிக்க முடியாது. ஏனெனில், அவர்கள் ஏற்கனவே திமுக விசுவாசிகளாக மாறி நீண்ட காலம் ஆகி விட்டது. ஆகவே தற்குறியாக இருக்காமல் ஆகக் கூடிய வேலையைப் பாருங்கள்.
நீங்கள் அந்த குடும்ப கொத்தடிமைகளை பற்றி என்ன சொன்னாலும் துடைத்துகொண்டு போவாங்க. இப்போது ஒன்றிய அரசின் கனிவான பார்வையும் விழுந்துருக்கு. மானமாவது ஈனமாவது.
எடப்பாடி அவர்கள் என்னதான் விமர்சனத்தை வைத்தாலும் திமுகவுடன் அவருக்குள்ள கள்ள தொடர்பில் அவரது கொடநாடு கொலைவழக்கு தூசி தட்டாமல் இருக்குது பாருங்க. இந்த பேட்டியெல்லாம் ச்ச்சும்மா. ஐ வாஷ் கண்துடைப்பு. யாருக்குமே தெரியாமல் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். திமுகவினரிடையே உள்ள ஒற்றுமை அதிமுகவில் எடப்பாடி வந்த பிறகு வீணாகிவிட்டது. தான் என்கிற அகம்பாவமும் தன்னுள் தான் ஓர் எம் ஜி யார் என்றும் கற்பனையில் இருந்துகொண்டு காலம் காலமாக உழைத்தவர்களையெல்லாம் விரட்டியடித்துவிட்டு திமுகவுக்கு சாதகமாக செய்துவிட்டார். ஒருக்காலும் திமுகவில் துரோகம் செய்ய மாட்டார்கள். ஒருவருடைய சுயநலத்தால் அதிமுக அழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இது திமுகவுக்கு எடப்பாடி செய்திடும் சாதகமான செயல்.. ஆனால் அதிமுகவுக்கு ?