வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழகத்தில் திமுக ஒன்று தான் வேலை பார்த்து கொண்டு உள்ளது. மற்றவர்களுக்கு எல்லாம் வேறு வேலை இல்லை. எப்பொழுது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது. எங்களுக்கு தான் ஒழுங்காக ஆட்சி செய்ய தெரியாது என்று அனைவருக்கும் தெரிந்தது. அது நன்கு தெரிந்தும் குறை சொல்லி கொண்டு இருந்தால் எப்படி. எல்லா குறைகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா. அதனால் தான் வேறு வேலை தேடிச் சொல்லி வேறு வேலை இல்லாதவர் என்று சொன்னோம். இது தவறா? நாங்கள் பேரரசு என்று கூறி நாங்களே கோவையில் சுவரொட்டி ஒட்டி உள்ளோம். அரசனை பற்றி குறை சொல்ல கூடாது என்று தெரியாதா? அரசனை பற்றி குறை கூறினால் அரசன் என்ன செய்வார் என்று தெரியாதா?
அவர் வாயை மூடவேண்டுமென்றால், நீங்கள் ஊழல் இல்லாத ஒரு அரசு நடத்தவும். அதைவிட்டுவிட்டு, ராமதாஸ் மீது அவதூறு கூறுவது சரியல்ல.
அவங்க மட்டும் அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க ????
உள்ளதச் சொன்னா எரியுதா? பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கொன்ற மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். கோர்ட்டுக்குள் வக்கீலை வெட்டுகிறார்கள். அதை நியாயப் படுத்த ஒரு நீதிபதி. இந்தமாநிலத்துக்கு ஒரு சட்டத்துறை அமைச்சர் வேறு.
நாங்கள் யோக்கியமானவர்கள் என்று ஒரு பொழுதும் சொல்லவே மாட்டார்கள் - அதுதான் திமுகவினரின் சிறப்பு. பங்காளிகளும் கூட அதே கோட்பாடுதான் - ஆனால் கமுக்கமாக ஊழல் செய்வார்கள். அரை நூற்றாண்டாக ஊழல் என்ற மதுவை வைத்து தமிழகத்தை ஊரல் போட்டு இருக்கிறார்கள். ஆயிரம் அண்ணாமலைகள் வந்தாலும் திருத்துவது சிரமம்.
அதுபோல் மந்திரிகளுக்கு கோபாலபுரத்து பணி செய்வதைவிட வேறு வேலை கிடையாது ஜெ. ஜெயலலிதா கல்லூரி நிறுவனரே.
எதிர் கட்சிகள் அப்படி தான் கேள்வி கேட்பார்கள், அது தான் எ. க. யின் வேலை. இல்லை என்று மறுப்பு தெரிவியுங்கள்... திராணி இருக்கா?
ஆமாம், பெண்மணியான கனிமொழியின் கூட்டத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்த பெண் போலீசை சீண்டிய திராவிட மாடலை விட பெண்களின் பாதுகாப்புக்கு வேறு சாட்சி வேண்டுமா ? 1989 லிருந்தே சட்டசபையில் உங்கள் ‘பாதுகாப்பை’ நிரூபித்தவர்களாயிற்றே
இவர் எந்த துறை அமைச்சர்? தினசரி திமுக சார்பில் அறிக்கை விடும் துறைக்கா?