வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தோல்வி பயம்.
அதெப்படிங்க போட்டி போட மாட்டோம்னு சொல்றீங்க. எங்களுக்கு எவ்வளவு இழப்பு? பணம் மட்டுமல்ல. 15 நாட்களுக்கு எங்களைப்பட்டியில் அடைத்து சோறு போட்டு, குத்தாட்டம் காண்பித்து, சரக்கு கொடுத்து. ..ம் ம் ம் எவ்வளவு நஷ்டம் இப்படிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்
திமுக ஈரோடு சென்று வாக்கிற்கு பணம், பரிசு கொடுத்து பிரச்சாரம் செய்யாது . முதல்வர் உட்பட, யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். எடப்பாடி ஈரோடு தேர்தலில் தனித்து, கூட்டணி அமைத்து போட்டியிட முடியுமா ? முடியாது. போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பது தெரியும். அண்ணா திமுக சொத்து, நிதியை தேர்தல் ஆணையம் கைப்பற்றி, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பிஜேபி நட்பை உதறியவுடன், கழகத்தின் கொள்கை ஒன்றானதால், திமுகவுடன் இணைந்து இருக்க வேண்டும்.
2026 தேர்தலையும் அதிமுக புறக்கனிக்குமா ? இரட்டை இலையில் ஒரு இலை உதிர்ந்து விட்டது . சென்ற தேர்தலில் EVKS இளங்கோவன் என்ற ஆளுமை தன் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றார் . அது போன்ற நபர் அதிமுக கைவசம் இல்லை . புறக்கணிப்பு என்பதை விட புறமுதுகு என்பது தான் சரியான சொல்
இதை புறமுதுகு காட்டுதல் ன்னு சொன்னா மக்களை ஏகத்துக்கும் கவனிச்சு, பட்டியில் அடைச்சு ஓட்டு வாங்கின கட்சியை என்னன்னு சொல்லலாம் ? துடை நடுங்கிகள் என்பதுதான் சரியான சொல் .... அவர்களின் அடிமையாக இருக்க நீங்க கூச்சப்பட வேணாமா ?
ADMK பயந்து கொண்டு நிற்கவில்லை பிரதான எதிர்க்கட்சி வேஷ்டி முழுக்க சேர் ஆகி இருக்கு அது உமக்கு தெரியவில்லை , சரி அண்ணாமலை இப்போதாவது நின்று வெற்றி பெற்று கட்சி வளர்ந்ததின் சுய ரூபம் காட்டலாமே
விக்கிரவாண்டியிலும் போட்டியிடவில்லை. இப்போது ஈரோடு கி. தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதிமுக வில் என்ன நடக்கிறது?
நாம அப்படியே போட்டி போட்டு ஜெயிச்சிட்டாலும்...
சாத்தான் குளம் இடை தேர்தல் ஜெயா குங்கும சிமிழ் கொடுத்து தொடங்கி வைத்து அது பரவி நிமிர்ந்து இன்று அவர்கள் போட்டி இட பயப்படும் நிலை
ஜனநாயக கடமையில் சுயநலனும் நட்புநலனும் மட்டுமே முக்கியம் என்பதை உணர்ந்த கட்சி உள்ளன என்பதை அறிந்து சமுகவிரோதிகள் ஆனந்தபடுவார்கள்
ஹா ஹாஆ படுத்தே விட்டாரய்யா