வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ராஜேந்திர பாலாஜி ஒரு ரவுடி. பாண்டியராஜன் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் பச்சோந்தி.
அப்பவே சிறையில் ல போட்டு நாலு சாத்து சாத்தியிருந்தா இப்போ இப்படி கூச்சல் போடுவாரா
இந்த கட்சியில் யாரோ ஒருவர் நீதி மன்ற சம்மனுக்கு பயந்து ஓடிப்போய் எங்குமே தேடமுடியாமல் கடைசியில் கேரளாவில் ஒரு இடத்தில் பதுங்கி வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாத ஜென்மத்தை இங்கே எழுந்து வந்தது நியூனைவில்லையா இவருக்கு
மந்தையில் மேய்ந்த கறுப்பாடுகளின் கூட்டம் தான் எடப்பாடி கூட்டம். அவர் இப்படித்தான் பேசுவார். ஐயோ பாவம் பாண்டியராஜ். உங்கள் கூட்டத்தில் யார் நேர்மையானவர் என்று கூறுங்கள் பார்க்கலாம். அப்புறம் அடுத்தவரை குறை கூறுங்கள்.
கீழ்த்தரமான கட்சி .கீழ்த்தரமான மாஜி . இவருக்கு மந்திரி பதவி கொடுத்தவர்களை சொல்ல வேண்டும் .
ரவுடி கும்பல் .கொடநாடு ரவுடி ஒருவர் அதற்கு தலைவர் . கோமாளிகள்.
உட்கட்சி மோதல் இவ்வளவு பகிரங்கமாக இருக்குது. கட்சி தலைமை தட்டிக்கேட்க்காதா?
ரவுடி நம்பர் ஒன்!
ராஜேந்திரபாலாஜி இப்படி நடந்துகொண்டு இருக்கவேண்டாம் .சபை நாகரீகம் வேண்டும் . உங்கள் கட்சி ஆளையே அப்படி பேசியது தவறு . எடப்பாடி நடவடிக்கை எடுப்பாரா ? பெயரின் ஆரம்பம் கே டி ராஜேந்திர பாலாஜி . விளங்கிடும்
இரண்டு திராவிடிய பசங்களும் பக்கமா ரவுடி கும்பல்.
மேலும் செய்திகள்
டிரைவருக்கு கத்தி குத்து : கைது 1
05-Feb-2025