வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இது வெற்று அறிக்கை. எல்லாம் முடிந்து விட்டது.
புதுக்கோட்டையில் இருந்து வந்து .... அவர் யார் என்று தமிழகத்திற்கே தெரியும். ஆனால் போலிசாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் தெரியாதாம். நல்ல வேடிக்கை. மணல் எஸ். ஆர் என்றால் எல்லோருக்கும் தெரியுமே.
அதெல்லாம் நிறுத்த முடியாது. நீதி மன்றம் தீர்ப்பு எழுதலாம். நடைமுறைக்கு வராது. வழக்குத்தொடர்ந்தவர்கள் வயதில் இளைராக இருந்தால் பெ.ருந்தொகைக்கு காப்பீடு செய்து கொள்வது நல்லது. இதுவரை நடந்ததின் அடிப்படையில் இந்த கருத்து. வரப்போகும் அரசு தானே கனிமவளங்களை விற்றுத்தான் அரசு கடனை தீர்க்க வேண்டும். அதற்கு மலைகள் மீதமிருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
பெருச்சாளி ஆதரவில்லாமல் எலிகள் சுரண்டாது.
அவர்களிடம் மாமூல் வாங்கி பால் பண்ணை வெச்சவரை என்ன செய்யலாம்
4 வருஷம் நல்ல தூக்கம். என்ன பிரச்சனை. என்னது மண் கடத்துறாங்களா. வாக்குறுதிலேயே ஒருத்தன் சொன்னான். நாங்க வந்த உடனே மணல் கடத்தலாம்னு
நீதி மன்றம் நடிக்கிறது.
அடிமடியில் கைவைக்குதே மன்றம் >>>>
Judges should physically go to the check post in civil dress and check, facts will surface. I suspect both TN and Kerala government are in agreement
உத்தரவு பிறப்பிப்பது மட்டுமே.. எவனாவது ஏழை, சாமானியன் மாட்டினால்.. நிதி ? மன்ற நடவடிக்கைகள்அனைத்து செக்ஷளிலும் பாயும் .. ஒரு அரசு பள்ளி ஒழுங்காக இருக்கிறதா யுவர் ஆனர்??? நமக்கு எதுக்கு அந்த வம்பு இல்லையா ?? ஆமா யாராவது ஒரு நீதிபதியின் குழந்தை தமிழக அரசு பள்ளியில் படித்திருக்கிறதா????
கனிமவள கொள்ளைக்கு முடிவுரை வேண்டுமென்றால் கழகங்களுக்கு முடிவுரை வேண்டும். அப்புறம், கிட்டத்தட்ட கனிம வளங்களை கொள்ளையடித்து முடிக்கிற நேரத்தில் வந்து நீதிமன்றம் முழித்துக்கொண்டு எதோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள் கனிம வளக்கொள்ளை ஆண்டாண்டு காலமாக திருட்டு கழகங்களின் ஆட்சியில் தொடர்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றம் அடிப்பது போல் அடிக்கும் அரசும் அதிகாரிகளும் அழுவதைப் போல் அழுவார்கள். ஆனால் கொள்ளை தொடரும். எந்தவொரு குற்றமும் அரசும் நீதிமன்றமும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் நடக்காது. குற்றங்கள் தொடர்ந்தால் என்ன அர்த்தம். கடும் நடவடிக்கை இல்லை என்று அர்த்தம். இன்னும் அரசாங்கம், நீதிமன்றங்கள் செயல்படுவதாக நினைத்தால் அவர்கள் அறிவிலிகளாகத்தான் இருக்க முடியும்.
மேலும் செய்திகள்
மணல் கடத்தல் இருவர் கைது
18-Sep-2025