வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கடைசியில் அண்ணன் டிரம்பு தலையிட்டு இவர்களை சமாதான படுத்தி நோபல் பரிசு வாங்கி விடுவார் போலும்.
தந்தை மகனுக்கு இடையில் நல்ல ஒரு ஒப்பந்தம். தந்தை : நான் இந்த பக்கம் DMK போய் ஒரு 10 - 15 கிடைத்து, ஜெயிக்க பாக்குறேன் . மகன் : நான் அந்த பக்கம் ADMK போய் ஒரு 10 - 15 கிடைத்து, ஜெயிக்க பாக்குறேன் . ஆக, நாம் தான் முட்டாள்கள்
இரண்டானபின் இவர்களுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்க இரண்டு தலைவர்களும் அவ்வளவு முட்டாள்கள் அல்லர்.
குடும்ப கட்சிகள் காட்சிகள்.. இனி இப்படி வரணும்.... உண்மை சனநாயம் குடும்ப அரசியல் அல்ல...
அடடே குலசாமி தண்டிக்குதே...
தந்தையும் மகனும் தகராறு செய்துவிட்டால் அவர்களின் அரசியலுக்கு இழப்பு.
படு பாதாளத்திற்கு தள்ளி விட்டார்கள் வன்னியர்களை. இதற்கான தண்டனை நிச்சயம் இவர்களுக்கு உண்டு
இந்த வருடம் மாம்பழம் சரியாக போட்டியாக வில்லை. விலை கட்டுபடியாகமல் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்.
சரிங்க....மொத்த செயற்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர், அதில் செயற்குழு கூட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொண்டனர்....அ.மணி ஆதரவாளர்கள் வந்தனா ??? அந்த செயற்குழு கூட்டம் செல்லுபடியாகுமா.....போன்ற விவரங்கள் எங்கே....???
சாதிகள் பிறப்பு முதல் இறப்பு வரை இணைந்து இருக்கும். பிறப்பில் உறவினர். திருமணத்தில் பிறந்த, வளர்ந்த ஊர் மக்கள் . இறுதி சடங்கில் வீட்டிற்கு ஒருவர் கட்டாயம். ஒன்றுபட்டு விழாக்கள். அந்த மக்கள் அரசு, தன் தொழிலுக்கு ஒத்த சாதியுடன் இணைந்து வாழ்வர். ஆனால் மரம் வெட்டி வளர்ப்பு எல்லோருக்கும் தெரியும். குடும்ப அரசியல், அதிகார போதை. முடிவு மோதல். திமுகவின் ஊட்ட சத்து சாதி, மத அரசியல். 4 பெரும் சாதிகள் 2 சிறுபான்மை மத வாக்காளர்கள் சாதி, மத அரசியல் விட்டு விலகி சமூக பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். அரசியலை விட ஒன்றுபட்டு ஏழ்மை நீக்கி இன்பம் காணலாம்.
தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறார்கள், நம்பி இருந்தவர்களை பற்றி யாரு ஆலோசிப்பது