வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழை சரியாக உச்சரியுங்கள் ப்ளீஸ். அது பெஞ்சல் அல்ல, ஃபெங்கல். தமிழையே சரியாக உச்சரிக்கத் தெரியாத செம்மொழி மாநிலத்தில் ஆங்கில வார்த்தையை தமிழாக்கம் செய்யும் பொழுது தவறு ஏற்படுகிறது, இருந்தாலும் கவனிப்பு தேவை.
என்ன செய்ய இயற்கை கூட விடியலுக்கு வெண்சாமரம் வீசுது ..ஏன் இங்க பேஞ்ச மழை சென்னைல பெய்திருக்க கூடாதா ...
யாரும் இங்கே எந்த இயற்கை யையும் பகைத்துக் கொள்ளவில்லையே. இந்த சுற்றுச் சூழல் விஞ்ஞானி ன்னு சொல்லிக்கிறவங்க "மரங்களை வெட்டாதீர்கள், மழை வராது" ன்னு உருட்டினானுங்க. கடலில் ஏதுய்யா மரங்கள்? இயற்கை க்கு வேற வேலையே இல்லை பாருங்க. எந்த ஊரில் அரசியல்வாதி நம்மளை பகைத்துக் கொள்கிறான் னு பார்த்து, அங்கே போய் புயல் வீசுதாம். இதனால் அரசியல்வாதிகளா பாதிக்கப் பட்டார்கள்? அவர்களின் பயிர்கள், வீடுகள், மாடுகள், வண்டிகளா சேதப்பட்டன???
போன ஆட்சில எட்டு வழி சாலை பரந்தூர் விமான நிலையம் அதுகுஎல்லாம் இயற்கை கெடுக்காதிங்க மக்கள் வாழ்வு போயிரும்னு ஓவரா உங்க துண்டுசீட்டு கத்துனாரு.. இப்பவும் பரந்தூர் மக்கள் விளைநிலங்கள் எடுக்கவேண்டாம் னு போராடிட்டு இருக்காங்க. அதபத்தி எல்லாம் உங்க கொள்ளையடிக்குற திருட்டு திராவிட கூட்டணிக்கு கவலை இல்ல.
அரசில்வாதிகளின் பேராசையினால் இயற்கையை பகைத்து கொண்டால் விளைவுகள் மிக மோசமாகிவிடும் என்பதை உணர்த்தி உள்ளது இனி வருங்காலம் கேள்விக்குறி தான்.
ஹா ஹா.. எத்தனை பெரியார் வந்தாலும் சிலர் சிந்திப்பதே இல்லை. இயற்கை ஆணா பெண்ணா? எங்கே வசிக்கிறது? எந்த அரசியல்வாதி பகைத்துக் கொண்டார்? ஸ்டாலினா? இ பி எஸ் ஸா? புதுவையில் ஆட்சி செய்கிற பாஜக உறுப்பினர்களா? போங்க சார். கொஞ்சம் அறிவை யூஸ் பண்ண ஆரம்பியுங்கள்.