வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் கீழ் கண்ட சந்தேகங்களுக்கு பதில் தேவை. 1.உரிய உரிமம் பெற்று உள்ளதா 2. உரிமம் காலாவதி ஆகாமல் இருக்கிறதா ? 3. ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனரா ? 4. Controller and inspector ஆய்வில் ஏதேனும் குறைகள் கண்டு பிடிக்கப் பட்டதா ,? அவை சரி செய்யப் பட்டதா? 5. தீயணைப்பு துறை நடைமுறைகளை சரியாக இந்த தொழிலகம் பின் பற்றியதா என்பதை ஆய்வு செய்தார்களா ? 6. Compensation ஏன் அரசு நிதியில் இருந்து கொடுக்கப் பட வேண்டும் ? தொழிற்சாலை உரிமையாளர் தான் கொடுக்க வேண்டும். இது என்ன ஸ்டாலின் அவர்களின் அப்பன் வீட்டு பணமா இம்மாதிரி சொன்னது உதயநிதி ஸ்டாலின். நினைவிருக்கிறதா?