வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதனால் எவ்வளவு வேலை வாய்ப்பு பாருங்க, உயிரிழந்த பேருக்கு அரசு உதவி, அதற்கு போட்டோ, பணம் கொடுக்க ஒரு அதிகாரி, இதை எலெக்ஷன் கூட்டங்களில் பேச பீரங்கிகள் , யார் என்ன செய்ய தவறினர் என்று கூவ ஒரு கூட்டம், வெற்றிலை மென்று கொண்டு ஓர் ஆணையம் உயிர்கள் வெறும்.....யிர்கள்
மூணு லட்சம்... மூணு லட்சம்... அப்பா திட்டம்.
நாலு லட்சம். டோப்பா திட்டம்.
மாதத்திற்கு ஒரு வெடி விபத்து தொடர்கதையாகி விட்டது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த தொழிலில் ஏன் ரோபோக்களோ அல்லது ஏதாவது இயந்திரமோ ஈடுபடுத்தக் கூடாது?? செலவு அதிகமாகும்தான் அதற்காக உயிர்களை பலி கொடுப்பது கொடுமை
வெடியல் அரசு வாழ்க
கஞ்சா, கள்ளச்சாராயம், களவு, கற்பழிப்பு, கடத்தல், கொலை, கொள்ளை போல படடாசு குடோன் வெடிக்கிறது எல்லாம் ஒரு மேட்டரா??? பத்தோடபதினொன்னா இதையும் தூக்கி போட்டுட்டு இந்தி லெட்டரை போர்டுல அழிக்கிற முக்கியாமான வேலைய பாருங்கப்பா. வேல மெனெக்கெட்டு இதெல்லாம் ஒரு செய்தின்னு போட்டுக்கிட்டு.
மேலும் செய்திகள்
தர்மபுரி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
04-Feb-2025