வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆகாய தாமரையை அழிக்க விவசாயத் துறையினர் களைக்கொல்லி மருந்துகள் கண்டு பிடித்ததை போல இவற்றை அழிக்கும் ஒரு கெமிக்கல் கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு எந்த வெளிநாட்டு வல்லுனர்களின் உதவியையும் நாடலாம் அரசு GLOBAL TENDER கோரலாம்
ஒரு காலத்தில் அந்த அடையாறு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கும். மக்கள் தொகை பெருகி, ஆற்றின் அருகில் குடியேறி, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மற்றும் அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையின் கழிவு அந்த அடையாற்றில் கலந்து... ஆறே கழிவு நீர் ஆறாகிவிட்டது. மற்ற நாடுகளிலும் ஆற்றின் அருகில் மக்கள் குடியேறுகிறார்கள். ஆனால் இங்கு நடப்பதுபோல அட்டூழியம் அங்கு இல்லை. அந்த அளவுக்கு ஆற்றை அவர்கள் சுத்தமாக வைத்திருப்பார்கள். இத்தனைக்கும் ஆறுகளை தெய்வமாக மதிக்கும் நம் நாட்டில் ஆற்றை எப்படி போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்று தெரியவில்லை. நம் நாட்டு மக்கள் திருந்தவேண்டும். சுத்தமாக வைத்திருக்க தெரிந்திருக்கவேண்டும்.
தத்திகள்... அவ்வளவு ஆகாயத் தாமரையை வருஷம் முழுக்க வளர்த்து இன்னிக்கி தண்ணி போக முடியாம... இதெல்லாம் ஒரு நிர்வாகம்... கடந்த நூறு வருஷமா இதே நிர்வாகம்தான். தத்திகள் மட்டும்தான் மாற்றம்.
அப்பாடா.. இப்போ தான் அப்பாவி தன் தலைவர்களை சின்ன தத்தி பெரிய தத்தின்னு ஒத்துகிட்டாரு...