வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கமிசன் வாங்கிக்கொண்டு பேசாம உங்கவேலையை செய்யுங்க என்று சொல்லுகிறார்
இருந்தாத்தானே
Payanaarkalukku, arasin payan-miku thittangalin palankal sendru adaikiradhaa endru Maavatta seyalaalarkalai mudukki vittu velai vaanga vendum CM avargale. Only Vote booth related work happens very efficiently!!!
எங்க கட்சி சார்களையும் அனுசரிச்சு போங்க.... அதே சமயம் சட்டம் ஒழுங்கையும் காப்பாத்துங்க ......
சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், கலெக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அது உங்கள் கையிலே தானெ யிருக்கு. அது உங்கள் உங்கள் குடும்ப தலையீடு இல்லாமல் இருந்தால் நடக்கும்.
பீறிட்டு வருகிற சிரிப்பை அடக்க முடியாமல் கலக்டர்கள் ரொம்ப சிரமப் பட்டாங்களாம்
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதையாவுள்ள இருக்குது.
கலெக்டர்கள் தங்களுக்குள் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டதாக செய்தி வந்தால் நாம் பொறுப்பல்ல.
சட்டம் ஒழுங்குக்கு காவல்துறை பொறுப்பு. ஆட்சியர் மற்ற நிர்வாகத்தை கவனிப்பார்கள். யாராவது நிர்வாகம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.
மாதம்தோறும் 10 கிரிமினல்களை பிடிக்க வேண்டும் என்று சொல்லுங்க