வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரு சில பழைய நிறுவனங்கள் தயாரிக்கும் எண்ணெய்களை தவிர / ஒரு சில , பழைய பாரம்பரியமான ஓட்டல்களை தவிர , , இப்போ உள்ள , கிட்டத்தட்ட எல்லா உணவு பொருள்கள் , எண்ணெய்களுமே , எண்ணெய்யே கிடையாது - நிறம் திடம் வாசம் எல்லாம் இதுதானய்யா ஒரிஜினல் என்று சொல்லும் அளவுக்கு பிளேவர் வந்து விட்டது - - - ஷார்ட் டைம்ல - மார்க்கெட்டை புடிக்கணும் , ஷார்ட் டைம்ல கோடீஸ்வரான ஆயிடனும் என்கிற போட்டியில் , என்னவெல்லாம் செய்ய முடியுமோ - செய்கிறார்கள் - குண்டர்களை செக்யுரிட்டிகளாக வைத்துக் கொண்டு , யாராவது குற்றம் குறை சொன்னாலும் , சொன்னவனை , கொன்றே போடும் அளவுக்கு , மனப்பாங்கு வந்து விட்டது . . .
K.S ன் GHEE MYSURPA ORIGINAL GHEE தானா
இந்த செய்தியை படித்தபிறகு வெளியிடங்களில் எதையுமே சாப்பிடக்கூடாது என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு உணவுப்பொருட்களில் கலப்படம். காவல்துறை சரியில்லை, நீதித்துறை சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. கலப்படக்காரர்களுக்கு இவை போருமே, அவர்கள் கலப்பட தொழிலை திறமையாக செய்ய...
இந்த செய்தியை படித்தபிறகு வெளியிடங்களில் எதையுமே சாப்பிடக்கூடாது என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு உணவுப்பொருட்களில் கலப்படம். காவல்துறை சரியில்லை, நீதித்துறை சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. கலப்படக்காரர்களுக்கு இவை போருமே, அவர்கள் கலப்பட தொழிலை திறமையாக செய்ய...
வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு என்றால் என்ன?
நாம் கடைகளில் வாங்கும் FOOD INGREDIENTS களில் 99 % கலப்படம் செய்யப்பட்டவை தான். அதை எந்த அரசாலும் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியாது. "உலகில் எல்லா நாடுகளிலும் இதே கதிதான்"
பச்சை மஞ்சளை வாங்கி காயவைத்து பொடிசெய்து வருடம் முழுவதிற்கும் தேவையான மஞ்சள் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள. கடைகளில் வாங்கும் மஞ்சள் பொடியில் அபாயகரமான ரசாயனங்களை கலக்கிறார்கள்.
• மிளகு சீரகம் வாங்கி காயவைத்து பொடிசெய்து வருடம் முழுவதிற்கும் தேவையான மிளகு சீரகம் பொடியை கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள. • கடைகளில் வாங்கும் மிளகு சீரகம் பொடியில் அபாயகரமான ரசாயனங்களை கலக்கிறார்கள்
o கடையில் விற்கும் PACKED SALT ஐ ஒருபோதும் வாங்காதே. o கடல் உப்பு விற்கும் கடைகளில் கல்லுப்பு வாங்கி பொடி செய்து கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடிகளில் வருடம் முழுவதற்கும் தேவையான உப்பை அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்
வியாபார இறைச்சி - வியாபார முட்டை - வியாபார டைரி பால் உண்பவர்கள் கொடும் நோய்களுக்கு - புற்று நோய், சக்கரை நோய், இதயவலி - உள்ளாகிறார்கள். மேற்கண்ட மூணு உருப்படிகளை உடனே தடை செய்யனும். இறைச்சி தின்றே ஆகணும் என்று அடம் பிடிப்பவர்கள் வீட்டிலேயே ஆடு கோழி வளர்க்கலாம்