வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மக்கள் வரிபணத்தில் சுகமான வாழ்கை வாழ்கின்ற அரசு ஊழியர்களுக்காக சமரசப்படுத்த பெரிய அதிகாரி. நீ பண்ற தவறை நான் கண்டுக்கமாட்டேன்.. நான்பண்ற தவறை நீ கண்டுக்க. இதற்கு பெயர்தான் அட்ஜஸ்ட்மெண்ட் லஞ்சம் இதை மக்கள் சிந்திக்கமல் இருக்க எங்களுக்கும் இலவசபயணம்.
நான் ஓரு நடத்துனர். காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் பணி செய்ய முடியாது .நடத்துனர் தவறு செய்விட்டார்.என்ன தவறு என்றால் மீடியாவுக்கு வீடியோவை கொடுத்ததே. போலிஸ் பழிவாங்கவில்லை இவ்வளவு குறை உங்களிடம் உள்ளதே அதை நாங்கள் கண்டும்காணாது போனால் இப்படி செய்து விட்டார்களே என்று மீடியாவுக்கு அவர்களும் தெரிவுபடுத்தினார்கள்
OC will prevail.
இனி விதி மீறி பேருந்துகளை இயக்கலாம். எந்தக்கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
மத்திய அரசு கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது.தேர்தல் ரிசல்ட் வந்ததும் போலிஸ் மட்டுமே கொம்பன்
போக்குவரத்து துறை அமைச்சர் எங்கு சென்று விட்டார். ?
பெரும்பாலும் எனது பயணம் அரசு பேருந்தில் தான் நல்ல தன்மையான நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை பார்த்திருக்கிறேன். பிரச்சினைகளை லாவகமாக தீர்ப்பார்கள் முதலில் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள் பிறகு வரும்போது நாம் காசு கொடுத்தால் வாங்குவார்கள் யாரும் ஏமாற்ற மாட்டார்கள்... காவலருக்கு சீட்டை கொடுத்துவிட்டு பணம் தரவில்லை என்றால் பெரிய இழப்பு நடத்துநருக்கு வராது அதை வேறு வழியில்லாமல் சமாளித்து விடுவார்கள் ஆனால் இங்கே விடாப்பிடியாக சீருடை காவலருடன் சண்டை போட்டது வேண்டாத வேலை... மேலும் பேருந்தில் வழிதட வரைபடம், நேரம், கட்டண விபரம் உள்ளிட்ட பர்மிட் வண்டியில் இருக்காது. சிறப்பு பேருந்து என்று சொல்லி அடிக்கும் கட்டண கொள்ளை தாங்க முடியவில்லை... காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பூண்டி (ஈஷா) செல்ல ரூ50/- ரூ.60/- என்று வாங்குகிறார்கள் கேட்க நாதியில்லை... பெண்களுக்கு இலவச பயணம் ஆனால் அவர்கள் கொண்டு வரும் சிறு உடைமைகளுக்கு கட்டணம் உண்டு. டிக்கெட் பரிசோதகர் மற்றும் நேர கண்காணிப்பாளர்கள் வேலை செய்கிறார்களா? மொத்தத்தில் கலெக்ஷன், நேரம் முக்கியம் இல்லை எரிபொருள் சிக்கனம் மட்டுமே பிரதானம்... லஞ்சம் கொடுத்தால் வேலை உண்டு சம்பளம், ஓய்வு ஊதிய பலன் தர நிதி இல்லை. இதை நிர்வாகம் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரி தேவையா?
இதில் பொது மக்களும் சமுக ஆர்வலர்களும் சந்துல பட்டிருக்க வேண்டும், காரணம் இரண்டு அரசு துறைகளும் சட்டத்தை மதிப்பதில்லை இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை மாத விட்டிருந்தால் இரண்டு துறைகளும் செய்யும் தவற்றை இவர்களே காட்டிக் கொடுத்து திருந்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் பத்திரிக்கைகளில் இதை பெரிசு படுத்தி நல்லது நடக்காமல் தவிர்த்து விட்டார்களே.
காவலரை டிக்கட் எடுக்கச் சொன்ன பேருந்து நடத்துநரின் முழு ஜாதகத்தையும் இந்நேரம் போலீஸ் ஆராய்ந்திருக்கும். நடத்துநர் ஏற்கனவே திமுககாரனாக இருந்தால் பயமில்லை. இல்லையெனில் உடனே திமுக மாவட்ட செயலரை சந்தித்து உடனே திமுக உறப்பினராகிடனும். இல்லை எனில் மாவுக்கட்டு நிச்சயம். காவல்துறை சர்வ வல்லமை படைத்த ஒரே குடும்பம்.
இனிமே டிக்கெட் எடுப்பாங்களா ?
போக்குவரத்துத்துறைக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது , எப்போதும் போல் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் . வாழ்த்துக்கள். வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
நடிகர் விஜயின் த.வெ.க., தி.மு.க.,வின் பி டீம்
4 hour(s) ago | 1
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளே இல்லை
4 hour(s) ago | 5
செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., மாஜி நீக்கம்
4 hour(s) ago | 1
பல்லடத்தில் இன்று தி.மு.க., மகளிரணி மாநாடு
4 hour(s) ago
தனியாகவோ, கூட்டணியாகவோ வந்தாலும் கவலை இல்லை
4 hour(s) ago