உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவர்களுக்கு, அபார் எஎண்

பள்ளி மாணவர்களுக்கு, அபார் எஎண்

சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு, 'அபார்' எனும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப் படுகிறது. அதேபோல், வெளிநாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கும், 'அபார் ஐடி' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக, அவர்கள், இந்திய ஆதார் பெறுவதும் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை