வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எதெதற்கெல்லாமோ கால வரையறை இருக்கும்பொழுது வழக்குகளை சீக்கிரம் முடிப்பதற்கு ஏன் காலவரையறை நிர்ணயம் செய்யவில்லை? ஒரு வழக்கு இளைஞனாக இருக்கும்பொழுது ஆரம்பித்தால், அது முடிவதற்குள் கொள்ளு தாத்தா/பாட்டி ஆகிவிடுவார்கள் அல்லது மூப்பு காரணமாக இறந்தும் விடலாம். தவிர, பல வழக்குகளில் ஏன் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் நீதி வழங்குவதில் வேறுபாடு ஏற்படுகிறது? ஒரே வழக்குக்கு ஒவ்வொரு கோர்ட்டுக்கும் வேவ்வேறு மாதிரி நீதியா?
அடப் போங்கடா... அணிலையே ஒண்ணும் அசைக்க முடியலை. சின்பம்மாவை அசக்கப் பாக்குறாங்களாம்.
மத்தியில் பிஜேபி இருக்கும்வரை குற்றவாளிகளின் குற்றங்கள் அடுக்கடுக்காக வெளியே வரும், ஆனால் ஒன்றும் நடக்காது. எந்த தண்டனையும் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய தலைகள் மத்தியில் உள்ளனர். அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள். இந்த செய்திகள் எல்லாம் வெடிக்காத வெட்டுகள்.சசிக்கு ஒன்றும் கவலையில்லை.
விரைவு .... நமது நீதிமன்றங்களில் அதை எதிர்பார்ப்பது நம் தவறு....
அரசியல் கட்சிகள் தொடங்குவது சேர்வது என்பெதெல்லாம் நாட்டுச் சேவை மக்கள் பணி என்பதற்காகத்தான். ஆனால் வருகின்றவர்கள் தங்களின் சுய நலத்திற்க்காகவும் குறுகிய காலத்தில் சம்பாதிக்கவும் வருவதை காலங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றது. இதனால் அரசியவாதிகள் ஆட்சியாளர்கள் குற்றங்கள் செய்கின்றார்கள். வாக்களிக்கின்றவர்களும் வாக்குச் சீட்டின் அருமைத் தெரியாது குறுகிய லாபத்திற்க்காகவும் சொற்ப்ப ஆசைகளுக்காகவும் விலைப் போகின்றார்கள். அதனால் வருகின்ற பின் விளைவுகளுக்கும் அவர்கள் பலியாக வேண்டியுள்ளது. அதன் விளைவுகளைத்தான் இன்றுப் பார்க்கின்றோம். பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமில்லை. வரப்போகின்ற நாளைய தலைமுறையினர்களும் என்பதையும் என்பதை மறந்து விடுகின்றார்கள். இனிமேலாவது விழித்துக் கொண்டால் நல்லது. வாழ்க தமிழ் வாழ்க மக்கள்.
எங்க துக்ளக் மன்னர் குடும்பத்தை மட்டும் எந்த சட்டமும் தொட்டுக்கூட பார்க்க முடியாது...
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்? அல்லது தூங்கும் அமலாக்கத் துறையின் லட்சணம், திறமை, தகுதி இவ்ளோ தான். தேர்தல் சமயங்களில், நாலு cab எடுத்து கிட்டு சொல்ற வீட்டுக்கெல்லாம் போயி பழைய பேப்பர்லாம் எடுத்து கிட்டு வருவார்கள்.
உச்ச நீதிமன்றம் இது போன்ற கட்டளைகளை பிறப்பிக்க முடியும் - ஆனால் உயர் நீதிமன்றமே இது போல கட்டளையிடுவதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.