வாசகர்கள் கருத்துகள் ( 67 )
நாட்டாமை = தீர்ப்பை மாற்றாதே - அப்டியே மெயின்டெய்ன் பண்ணு . . . அதையே இங்கேயும் :.பாலோ பண்றங்க . . . அது மட்டும் இல்ல , வெளிநாட்ல இருந்து , நாட்டை பற்றியும் அரசையம் விமர்சித்தாலும். உள்ளே விடக்கூடாது . . அப்டியே போயிடுன்னு சட்டம் , போட்றலாம் , . . . இங்கே கம்யூனிஸ்ட் கம்னாட்டிகள். கன்வெர்ட்டிஸ்டுகள். அர்பன் நக்சல்கள். போலி கணசேர்விஸ்ட்கள் , , , கனடா எபெக்ட் கும்பல் , டூல்கிட் கும்பல் , ஜிஹாதி கும்பல் . . . அப்டி ஏகப்பட்ட கும்பல் , . . .
இந்தியாவில் செய்கிற அயோக்கிய தனத்தை அங்கு செய்தால் சும்மா விடுவார்களா. டிரம்ப் செய்தது தான் சரி. நாட்டை விட்டே கிளப்பனும் அந்த மாதிரி ஆளுகளை.
ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரையில் அமெரிக்காவில், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஏன் சொல்லப்போனால் நாட்டு சுதந்திரத்திற்கே ஆபத்துதான்.
போற போக்க பார்த்தா பெரியண்ணா அமெரிக்காவின் சர்வாதிகாரி ஆய்டுவார் போல இருக்கே. ஐயோடா.
மிகவும் சிறந்த வரவேற்கவேண்டிய நடவடிக்கை. அதேபோல படிக்க வந்த இடத்தில வெள்ளிக்கிழமை மாலை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அயோக்கியர்கள் கூடி அமெரிக்க அரசுக்கு எதிராக கூவுவதையும் தடை செய்து, அப்படி செய்தால் விசா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் செய்யவேண்டும்.
இது தவறான உதாரணமாக இருக்க கூடாது. டிரம்ப் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஒரு முறை எச்சரித்து விட்டு விட வேண்டும். அடுத்த முறை இதை செய்தால் விசா ரத்து செய்யலாம். மாணவர்கள் கல்வியில் சிறிது விட்டு கொடுக்கலாம்....
வரவேற்கத்தக்கது. இந்தியாவிலும் இதை அமல்படுத்த வேண்டும்.
அமெரிக்காவைவிட நம்ம நாட்டுல சுதந்திரம் அதிகம். Pechurimai
படித்தோமா, வேலை பார்த்தோமா, க்ரீன் கார்டு வாங்கினோமா, குடிமகன் ஆனோமா என்பதை விட்டுவிட்டு உனக்கு ஏன் வேண்டாத வேலை. போன நாட்டின் பிரட்சினை உனக்கு எதற்கு? இப்போது அமெரிக்கா விசா ரத்து. வேறு நாடு விசா தராது. சொந்த நாட்டிலும் வேலைக்கு இன்டெர்வியூவில் நூறு கேள்விகள் கேட்பார்கள். எனவே எதிர்காலமே போச்சு. குடும்பம் போச்சு. இப்போது புலம்பி என்ன பயன்? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
சென்றவிடம் எல்லாம் அழிவு ...
வரவேற்க தக்க முடிவு. இதை எல்லா நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். பல பேர் வெளிநாட்டில் இருப்பதால் தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் உள்ளனர். Deport அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.