வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கம்பீரமான குரல்,இலக்கியத்தரமான பேச்சு நடையால் குமரிக்கு பெருமை சேர்த்தவர். .தமிழுக்கும் தான். .தான் தொடங்கிய கட்சிக்கு காந்தி காமராஜ் என்று பெயர் வைத்து காந்தியும் காமராஜரும் நாட்டுக்கு கிடைத்த சொத்து என்பதை பறை சாற்றினார். இந்தியிலும் இங்கிலீஷும் இருந்த money ஆர்டர் தாளில் தமிழையும் சேர்க்க செய்தார். நாட்டுபற்றோடு,போராடிய வாஞ்சியின் நினைவாக ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட செய்து தன்னுடைய நாட்டுப்பற்றை நிரூபித்தார். வழிந்தோடும் சாராயத்துக்கு எதிராக போராடி தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் அக்கறை காட்டினார்.
காங்கிரசு கட்சி பொறுப்பாளர்கள் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தொகை ஏனைய கட்சி நிர்வாகிகள் ஒருவர்கூட வந்ததாக தெரியவில்லையே
சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றியவர். வாஞ்சி மணியாச்சி என்று மணியாச்சி ரயில் நிலையத்தின் பெயர் மாற காரணமாக இருந்தவர். கண்ணியமான அரசியல்வாதி. ஓம் சாந்தி
பாவம், தமிழிசையின் போக்கை நினைத்தே மனுஷன் நொந்து நூடுல்சாகியிருந்தார்., இன்று.... ஆழ்ந்த இரங்கல்...
இந்த விடியா ஆட்சியின் அவலத்தை நினைத்து நொந்து போய் இருந்தவருக்கு இந்த விடியா அரசு தகைசால் தமிழர் என்ற விருதை வழங்கியது. இந்த அரசு விருது தரும் அளவுக்கு நம் தரம் தாழ்ந்து விட்டதா என்ற அதிர்ச்சியில் விழுந்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
மாநிலத்தில் கட்சி தலைவராகி இன்னொரு மாநிலத்தில் ஆளுநராகி சிறந்த பேச்சாளாரானதுமே குமரி ஆனந்தனுக்கு கிடைத்த பெருமை தான்.
பெரியவர்கள் ஊக்கு வித்தால் இளைஞர்கள் ஏன் பின்வாங்குகிறார்கள் போன்ற சிலேடை நயங்கள் அவருடைய சொல்லாற்றலின் ஆழத்தை என்றென்றும் பறைசாற்றும் மறைந்த குமரியார் தரமான இலக்கியவாதி தாராளமான சிந்தனையாளர் நற்றமிழ் பேச்சாளர் மக்கள் சேவையில் நழுவாதவர் அனைத்துக்கும் மேலாக கொண்ட கொள்கையிலிருந்து வழுவாதவர் அன்னாரின் ஆன்மா அமைதியடைய ஆண்டவன் அருள் புரிவானாக
உயிர் உள்ளவரை தான் சார்ந்திருந்த காங்கரஸ் கட்சியில் இருந்து கட்சி பணியாற்றிய ஐயா குமாரி ஆனந்தன் அவர்களின் அத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திப்போம், அவரை பிரிந்து வாடும் தமிழிசை, மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்
மிக சிறந்த இலக்கிய ஆளுமை, தமிழ் பற்றாளர், நேர்மையாளர், நேர்மையானவர்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கும் வரை குமரியார் நல்ல செல்வாக்குடன் இருந்தார் பெரிதும் மதிக்கப்பட்டார். அதன் பின் வந்தவர்களுடன் குமரிஆனந்தன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆழ்த்த இரங்கல்
நாட்டை காத்தவர்களை வளர்த்தவர்களை போற்றும் அரசு . தூற்றுவார் தூற்றினாலும் போற்றிக்கொண்டே இருக்கும் அரசு திமுக அரசு . நாட்டை விற்றவர்களை கூண்டிலேற்றும் நாடுகடத்தும் காலம் மிக அருகில் நெருங்கிவிட்டது
தமிழ் சொல்லியே நல்ல பலன் அடைந்தவர் அரசு செலவில் இலவச வீடு தகைசால் விருது பாவம் பலர்அடுத்த வேளைக்கு இல்லாமல் உள்ளனர்
ஊழலில் ஊறிய மட்டை அரசிடம் விருது பெற்றுக் கொண்டது இவர் செய்த இமாலயத் தவறு. இந்த அரசின் மரியாதையை தமிழிசை மறுத்துவிடலாம். முக்கியமாக ஊழல் பெருச்சாளியை கலைஞர் எனக் குறிப்பிடுவதை பிஜெபி அபிமானிகள் எவரும் ரசிக்கவில்லை.
ஊழல் எங்க இல்ல , உன் கட்சி என்ன ரொம்ப யோக்கியமா ??
மேலும் செய்திகள்
காங்., மூத்த தலைவர் குமரிஅனந்தன் காலமானார்
09-Apr-2025