வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இப்போ தான் நோட்டீஸ் குடுக்கிறீங்களா
பிமுடிக்கு கடுமையான தண்டனை வழங்க vendum
இப்போது நீதியை விலை கொடுத்து வாங்கிவிடலாம். கொள்ளை அடித்த காசை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள் அதுபோல் இவருடைய பையனும் இருப்பார். மொத்தத்தில் விடியா மாடலுக்கு சமாதிக்கட்ட இவர்களால் முடிந்ததை செய்கிறார்கள். ஒன்று நிச்சயம் இவன் மறுபடியும் எங்கு நின்றாலும் சூடு சொரணை அற்ற இந்துக்கள் வெகுமதிபெற்று மறுபடியும் தேர்ந்தெடுப்பார்கள். காலத்தின் கோலம்.
இவ்வாளவு தாமதத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரையறை நிர்ணயிக்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? இந்த வழக்கு மற்றும் விசாரணையை அடுத்த பத்து வருடங்களுக்கு மேலாக வழக்கம் போல இழுத்துகொன்டே போனால் சம்பத்தப்பட்ட நபர் இல்லாமல் போனாலும் போவார் . உங்கள் நீதிக்கு கிடைக்கும் வெற்றி
பாத்து - வெறும் பத்துவருசம் தான் ஆச்சு பேசி - கொஞ்சம் நாள் போகட்டுமே சார்
உயர் நீதி மன்றமே இவர ஒண்ணும் பண்ணல ! உள்ளூர் நீதி மன்றம் என்ன பண்ணப் போகுது?
கரெக்ட். இவர் உயர்நீதிமன்ற ஆணை அனுப்பி வைத்தார் போதும் கீழ் நீதிமன்றத்தின் கேஸ் பைசலாகிவிடும்.
அதுவே வேற்று மதத்தவரை ஹிந்து எவராவது இதுபோல பேசியிருந்தால் இந்நேரம் காவல்துறை, கோர்ட், அரசியல் கட்சிகள் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு தமிழ்நாட்டையே களேபரமாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள்... ஹிந்துக்கள் சூடு, சொரணையற்ற இளிச்சவாயர்கள் அல்லவா? அதுதான் கேடுகெட்ட இருபத்தி ஒண்ணாம் பக்க திருட்டு கழிசடைகள், திமிர், தெனாவட்டாக வாய்க்கு வந்தபடி பேசி அவர்களால் முடிந்தளவுக்கு நம்மை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவர் இவரது வாரிசுகளை உருவாக்கியது...? பொது இடத்தில் இந்த கேள்வியை இவரிடம் கேட்க வேண்டும் .
விரைவில் cv சண்முகம் மேல் வழக்கு போடுவார்கள்னு நம்பறேன். ஏன்னா, பிஜேபி மானரோசம் உள்ளதால், கட்சி பாகுபாடு பார்க்கமாட்டார்கள்
கிழுச்சிங்க அவங்க இப்படித்தான் நம்மள கேவலமா பேசறாங்க ஒரு பொது முதல்வர் கிறிஸ்துவ முஸ்லீம் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் ஹிந்து பண்டிகைகளுக்கு ஊமை ஆகிடாறார் இதுவே நமக்கு பெருத்த அவமானம் அவர் இப்படித்தான் ஹிந்துக்களை கேவல படுத்துகிறார் என்ன பண்ணோம்