வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இரண்டு கழகம் திருட்டு கோமாளிகள் தமிழ் நாடு மக்கள் ...வேடிக்கை பார்க்க வேண்டும்
எதற்கு பா ஜ க, இந்த அண்ணா திருடர்களுடன் கூட்டணி வைக்க கெஞ்சுகிறது. இரண்டு திருடர் கும்பல், வி சி, ம தி மு க, பா ம க, நா த.. எல்லோரும் திருட்டு பசங்க. நம் தமிழ்நாடு சாபக்கேடு.
ஒரே குட்டையில் ஊறிய திருட்டு மட்டைகள். செல்லரித்த ராஜாக்கள் .
திமுகவும் அதிமுகவும் ஒரே அணிதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது , அவர்கள் திரைமறைவு கூட்டணி வெட்ட வெளிச்சமாகிறது என்பதை இந்த கொள்ளையின் மூலம் பொது மக்கள், வாக்காளர்கள் , அரசியல் பார்வையாளர்கள் மீண்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இரண்டு கட்சிகளிலும் பதவி சுகத்தை அனுபவித்து கொண்டிருந்த அனைத்து உயர் மட்ட அதிகாரிகளும் உடந்தை என்பதை இனிமேலும் சொல்லவேண்டுமா? திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை பற்றி பேசி வோட்டுக் கேட்டனர். மக்களும் திமுகவை நம்பி வோட்டுப்போட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு வழக்கு கூட யார்மேலும் பதியப்படவில்லை. அப்படியென்றால் அண்ணாதிமுக மந்திரிகள் எல்லோரும் உத்தமர்களா ? யாரும் ஊழல் செய்யவில்லையா ? அல்லது திமுக பொய் சொல்லி வோட்டுக்கேட்டதா ? அல்லது இரண்டு கட்சிகளும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு பங்காளிக்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனவா ? கொள்ளையடித்தால் நாம் இருவர் மட்டுமே அடிக்கவேண்டும் , மூன்றாவதாக ஒருவர் வந்துவிடக்கூடாது என்று சொல்லிவைத்துக்கொண்டு மக்களை ஒன்றும் தெரியாத ஏமாளிகளாக ஆக்குகின்றனவா ? ஜெ மறைவிற்குப்பின்னால் அதிமுக திமுக ஒன்றாக இணைந்துவிட்டதை விவரம் அறிந்தோர் புரிந்துகொள்வார்கள். இதற்கு அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு டெண்டர் விவரங்களை அலசி ஆராய்ந்தால் அனைவருக்கும் புரியும்.
அந்த பினாமி பணத்தை கரீட்டா கண்டுபிடிச்சி கொள்ளையடித்தவன் திருட்டு தீய முக காரனுங்களாத்தான் இருப்பானுங்க. பாம்பின் கால் பாம்பறியும். இந்த ரெண்டு பயலுவளயும் சந்தியில் நிக்க வச்சு அடிக்கணும்.
ஏனோ இந்த பொம்மை படத்த பார்த்தா காமஹாசன் ஞாபகம் வருகிறது: டார்ச் லைட்.
ஆனாலும் பாருங்கள் பாஜக கூட்டணியை பற்றி அந்த முன்னாள் அமைச்சர் பலே கைசுத்தக்காரன் போல பேட்டியில் கூறுவார். திராவிடம் ஊழலின் மொத்த உருவம்தான். கொஞ்சம் பொறுத்திருங்கள் நம்ம அண்ணாமலை அவர்கள் இதுபற்றி மிக தெளிவாக கூறுவார். கொஞ்சநஞ்ச பணமா இது. இன்றைய ஆட்சியாளர்களின் கணக்கு விவரங்களை கணக்கிட்டால் இதுவெல்லாம் தூசியை போல சுமால் அமௌன்ட். ஒரு மாநிலமே கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. யாருக்கும் கவலையே இல்லை. இன்னும் அவனுக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்று பெருமையாக பேசுவார்கள். பலவழக்குகள் உள்ள நபர்கள் ஹாய்யாக உலா வருகின்றார்கள். அவர்கள் மீதான நடவடிக்கையை யார் எடுப்பது? ஒருவேளை அந்நியன் யாரேனும் தோன்றுவார்களா? அசுத்தம் பிடித்த மாநிலம் நம்ம தமிழ்நாடு என்பதில் சந்தேகமே இல்லை.
நீதிபதி வீட்டில் கோடி கணக்கில் பணம் சிக்கியது முன்னாள் அமைச்சர் வீட்டில் கோடி கணக்கில் பணம் கொள்ளை அப்போ ஆளும் கட்சி கொள்ளை அடித்து கணக்கில் வராத பணம் எவ்வளவோ? இதற்கு வக்கீல்கள் உடந்தை ஆக இருப்பார்களே?