மேலும் செய்திகள்
ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்
4 hour(s) ago
மணல் சிற்ப கண்காட்சி
4 hour(s) ago
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
7 hour(s) ago
சேலம்: ரூ. 1 கோடி நிலமோசடி வழக்கில் ஒமலுர் மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ.வை தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் கேரளாவில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஒமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன். இவர் மீது ரூ. 1 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாஜி எம்.எல்.ஏ. தமிழரசன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலி்ன்படி நேற்று நள்ளிரவு 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago