வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெயர் ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா ???
முதலில் அது யார்வீடு அதில் ஏன் பட்டாசுகள் வைக்கப் பட்டிருந்தன என்று விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் அந்த ஊர் ஒரு சமுதாயதின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது
தீபாவளி பட்டாசு விபத்தாக இருக்க வாய்ப்பில்லை. தீர விசாரிக்க வேண்டும்.
ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்த மற்ற இருவரின் பெயர் என்ன. வெளிப்படை விசாரணை தேவை.
வெளங்கிடும் டுமீளகம்.