வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பரிசோதிக்கனும்
கிறிஸ்தவம் அல்லாத நாட்டில் அவர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது சிறுபான்மையினர் என்ற போர்வையில் முதலில் அந்த அந்தஸ்தை தூக்க வேண்டும் பிறகு கணக்கு காட்டச் சொல்லி அதை சரிப்படுத்த வேண்டும்
சொத்துக்கள் அதிகமாக உள்ளதால் சண்டை நடக்கிறது. அது தவிர சாதி பூசல் வேற, எந்த சாதி தலைமையை கைப்பற்றுவது உட்பட இந்த சண்டை தாங்க முடியாமல், பாவ மன்னிப்புகாரன் சுய தொழில் சர்ச் ஆரம்பிக்கிறான். வருமானத்திற்கு வருமானம். அது தவிர அந்த விதமான கிளு கிளுப்பு வேற போனஸ். உதாரணமாக போப்பு தேர்தலில், அமெரிக்கா வெள்ளைகாரன் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறான். கறுப்பர்கள் மற்றும் இந்தியர் அதிகம் இருந்து கூட, டிரம்ப் அழுத்தத்தால் அமெரிக்கர் ஒருவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.
suspend a? enna da ithu puthu urutta irukku
மனிதம் தொலைந்து போன தருணம் .
இந்த கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட மத பாதகர்களை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை. ஆட்சி பிச்சை போட்டவர்கள் என்ற நன்றி விசுவாசமா? அல்லது ஜார்ஜ் பொன்னையாவின் கட்டளையா ?
நீதிமன்றம் செல்லாமல் ஒய்வு பெற்ற நீதிபதி கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சிக்கல். மத நிறுவனத்தில் அடிதடி.
ஏராளமான சொத்துக்கள் உள்ளதால் அவற்றுக்காக தென்னிந்திய திருச்சபையின் கிளைகளில் அடிதடி கோர்ட் வழக்குகள் அடிக்கடி நடக்கின்றன. CSI சர்ச்சில் பாவமன்னிப்பு கேட்கும் வழக்கமும் இல்லை போலிருக்கிறது. இயேசு கூறியதற்கும் தற்கால கிறித்தவர்களுக்கும் வெகு தூரம். இதனால்தான் இன்னும் தீவீரமான பெந்தேகோஸ்தே சபைகள் உருவாகின்றன. அன்றாடம் அதன் போதகர்கள் கைது செய்திகள் வரும்போது வேடிக்கையாக வேதனையாக இருக்கிறது.
உனக்கு உன் மதத்தை தவிர, அதில் உள்ள ஓட்டைகளை, குற்றம் குறைகளை தவிர அடுத்தவர்கள் மதத்தை பற்றி நன்னா அறிந்து தெரிந்து வைத்துள்ளீர் போல
ஒயின் கொடுப்பதை நிறுத்தி வெறும் கோதுமை மாவு கஞ்சி கொடுக்கணும் ..
Conversion is a business