வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நட்பை அசிங்கப்படுத்திவிட்டான் இந்த ஆள். காலத்தால் செய்த நன்றியை மறந்த இந்த கொலைகாரனுக்கு தர்ம தேவதை கடுமையான தண்டனை தர வேண்டும்.
இப்போ கொடுத்த கடனை திருப்பி கேட்டால் கொலை, கடன் கேட்டு கொடுக்கா விட்டாலும் கொலை ,
அட பாவமே பாவம் பார்த்து கடன் கொடுத்தது குத்தமா நல்லதுக்கு காலம் இல்லங்க சொல்லுவாங்க வாழ்கயே போச்சேப்பா ஐயோ யாரும் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க கொடுத்தா அவங்களுக்கும் இதே கெதிதான் சொல்லிப்புட்டேன் ஆமாம்
செட்டில்மெண்டு என்பது இது தான் போல
கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை.அந்த அளவிற்கு மக்கள் விலங்குகளாக இருக்கிறார்கள்.
இன்றைய சமூகத்தின் அவல நிலை. ஜாதி வாரியாக கணக்கெடுக்க சொல்லும் நபர்கள், ஜாதி வாரியாக மது அருந்துபவர்கள், போதை பழக்கம் உள்ளவர்கள் , வன்முறை மற்றும் சமூகத்திற்கு கேடுவிளைவிப்பவர்களின் கணக்கு எடுத்து தீர்வு காண கோரிக்கை வைக்கலாம் .