வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கூமாபட்டி கதையை நம்பி ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் அங்க போய் போட்டோ எடுத்து போடுறாரு, வேற வேலையே இல்லையா. அருமை.
கூமாபட்டி முதல் வருசநாடு வரையிலான மலைப்பாதை முடிக்கப்பட்டு அதன் வழியாக போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டால் கூமாபட்டி இன்னும் மிகவும் முக்கியமான சுற்றுலா தளமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை
அந்த ரம்மியம் இப்ப இல்லன்னுதானே அவரு ரீல்ஸ் போட்டு மத்தவங்களுக்கு காண்பிச்சிட்டாரு அவரு. .
விரைவில் அந்த ஊர் ரெசார்ட் ஆக மாறிவிடும் .சூழல் சர்வ நாசம் உபயம் ஜீ சதுரர்கள்
டியர் கூமாபட்டியன்ஸ், உங்கள் ஊரின் இயற்கை அழகை யாரும் சிதைத்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள்
அருமை .பாராட்டுகள் .நன்றி .
இந்த ரீல்ஸ் ஆல் நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம். அது என்ன கெட்டது? ஆம், அந்த இடத்தை G-Square மொத்தமாக வாங்கி பல அடுக்குமாடி கட்டடங்களை கட்டி இயற்கை அழகை, அப்படியே concrete கட்டடங்களாக மாற்றலாம். அங்கே கருணாநிதிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்கலாம். இது தேவையா?
பேனா சிலையா பேப்பர் சிலையா
லீடு கொடுத்துவிட்டிங்கள்ளே. நங்கள் ஒருகை பார்க்காமல் விடமாட்டோம். G ஸ்கொயர் இந்நேரம் அங்கே கூடாரமே போட்டுஇருப்பார்கள். அங்கு இருக்கிற VAO தாசில்தார் RDO சப் ரெஜிஸ்ட்ரார் எல்லாருக்கும் இந்நேரம் தகவல் போய் இருக்கும். எந்தகாரணத்தைக்கொண்டும் பட்டா, நிலம் ரெஜிஸ்டரேஷன் செய்ய வேண்டாம் என்று. இதற்கும் மேலே ஒருபடி சென்று மேற்படி காரர்கள் இந்த ஊரே வக் போர்ட்க்கு சொந்தம் என்று சொல்லிவிடுவார்கள். பாவம் அந்த ஊர் ஜனங்கள்.
நல்லது நடக்க நாங்க என்றைக்கு விட்டோம்.
அதைவிட முக்கியமாக மலையை வெட்டி கேரளாவுக்கு கடத்தாமல் இருப்பது