வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாநகராட்சியின் செயல் பாரபட்சமானது. ஒரு எம்.எல்.ஏ. அலுவலகம் இருப்பது தெரிய வந்ததும் குப்பைத் தொட்டியை அகற்றுகிறீர்கள். மற்றவர்கள் என்றால் இப்படி அகற்றுவீர்களா? ஏன் இந்த இரட்டை வேடம்?
நோட் தி பாயிண்ட் டீ.ர்.பி ராஜா யார் அவர் மந்திரி போல
வரிகட்டாதவங்களிடம் நடவடிக்கை எடுத்து வரி வசூலிக்கத் துப்பில்லாதவங்க தெருவில் குப்பைத் தொட்டியை நிறுத்தி பொதுமக்களுக்கு அவதி குடுக்கறாங்க. இவனுக்ஜெல்லாம் எவண் பாடம் சொல்லிக் குடுத்தான்? குப்பையைக்.கொண்டுபோய் அவன் ஆபீசுக்குள் கொட்டுங்க. தெருவையே நாற அடிக்காதீங்க.
தவறாமல் முறையாக வரி செலுத்தும் வீட்டிற்கு அருகிலும் பல ஆண்டுகளாக குப்பை கிடங்கிகளை வைத்து மக்களை மதுரை மாநகராட்சி பழி வாங்கியிருக்கிறது . அதற்க்காக அவர்களிடம் வசூலித்த வரியை திரும்ப கொடுக்க வேண்டும் .
13 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் குடியிருக்கிறார்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள் எனும் பொது லஞ்ச ஊழல் மிக்க அதிகாரிகளின் உதவி அவர்களுக்கு உள்ளது என்றே கொள்ள வேண்டும்.இவர்களுக்கெல்லாம் மாதம் தவறாமல் சம்பளம் ஒரு கேடு.
GST வரி தொழில் செய்தால்தான் கட்ட வேண்டும். நகராட்சி வரியெல்லாம் நாம் சும்மாயிருந்தாலும் கட்ட வேண்டியவை. எதில் கொள்ளை இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
மேலும் செய்திகள்
புதிய கலெக்டரால் பொலிவு பெறும் கலெக்டர் அலுவலகம்
01-Mar-2025