வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வரும் ஆண்டு மழை பெய்யணும், மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். துன்பம் விலகவேண்டும்,
ஏற்கனேவே நடந்து முடிஞ்சத சொன்னால் எப்படி? இனி நடக்க போவதை கூறுங்கள்..
பலே... உலகநாடுகள், ட்ரம்ப் டாரிஃப், மத சண்டைகள்னு எப்பவோ நமது முன்னோர்கள் குறிச்சு எழுதி வெச்சுட்டுப்போயிருக்காங்க. ஆனா நம்ம ஊர் ஜாதி வெறி, குத்து, வெட்டு கொலைகள் பத்தி ஒண்ணுமே எழுதலை.
இயற்கையாக மனிதர்கள் ஜெனரேஷன் கேப் விளைவாக உருவாகும் சண்டைகள் பற்றிய குறிப்புகள் கூறலாம். அதில் பலது நடக்காமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உருவாகும் ஜாதி வெறி குத்து வெட்டு கொலைகள் இயற்கையாக மனித இயல்புகள் சமுதாயத்தில் காலத்திற்குகேற்ப ஏற்படுபவைகள் அல்ல. இவைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் சுயநலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்படுபவை. செயற்கையாக வேண்டும் என்றே உருவாக்கப்படும் மத சண்டைகள் ஜாதி சண்டைகள் பற்றி யாராலும் முன் கூட்டியே அறிந்து சொல்ல முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதோ அது போலவே ஜாதி மத வெறி அரசியல் வாதிகள் திருந்தினால் தான் ஒழிக்க முடியும். அரசியல் வாதிகள் மண்ணாசை பெண்ணாசை ஒழித்து திருந்தாவிட்டால் ஜாதி மத இன பேதம் ஒழிக்க முடியாது. ஒழிக்கவே முடியாது. நாடு நாசமாகப் தான் போகும்.
மேலும் செய்திகள்
தனுஷ்கோடியில் திடீர் கொந்தளிப்பு
15-Apr-2025