உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2வது நாளாக இன்றும் 200 ரூபாய் அதிகரிப்பு: தடாலடியாக உயர்ந்தது தங்கம்

2வது நாளாக இன்றும் 200 ரூபாய் அதிகரிப்பு: தடாலடியாக உயர்ந்தது தங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இந் நிலையில், 2வது நாளாக இன்றும் ஆபரணத் தங்கம் தடாலடியாக ரூ.200 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,150 ஆக இருக்கிறது. கடந்த 10 நாட்களில் (டிச.17 முதல் டிச.26) ) நிலவிய தங்கம் விலையைக் காணலாம்; டிச.17 - ரூ. 57,200 டிச.18 - ரூ. 57,080டிச. 19 - ரூ.56,560டிச.20 - ரூ. 56,320 டிச.21 - ரூ. 56,800 டிச.22 - ரூ. 56,800 டிச. 23 - ரூ. 56,080 டிச. 24 - ரூ.56,720 டிச.25 - ரூ. 56,800 டிச.26 - ரூ. 57, 000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி