வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதில் ஒன்று நடந்தாலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி விடலாம் .ஒன்று கூட நடக்காது .இதை நம்பி கடன் வாங்க வேண்டாம்
உச்ச நீதி மன்றம் என்ன சொல்லுகிறதோ அதுதான் இறுதி. மற்றபடி ஒன்றும் ஆகப்போவதில்லை.
எல்லா அரசு டாக்டர்களும் தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறார்கள் அல்லது வீட்டில் கிளினிக் வைத்திருக்கிறார்கள். அரசு மருத்துவ மனையில் அசுரர்கள் போல் காட்டமாக பேசுவார்கள் ஆனால் அவர்கள் கிளினிக் போனால் சாந்த சுரபி போல் நடந்துகொள்வார்கள்.
ஒரு அபராதமும் கிடைக்காது. வாக்கு தேவை இன்னும் 10 மாதத்தில். அரசு எல்லா துவாரங்களையும் மூடி கொள்ளும்.
I do not think Human Right Commission does have judicial authority like regular court . They may levy penalty and make recommendation to government for any further action . but implementation of their recommendation is not mandatory . It is left the choice of government
தி மு க ஆட்சியில் அரசு மருத்துவமனையில் வேலைபார்க்கும் அனைத்து டாக்டற்களும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கின்றனர். எலவசத்துக்கு ஆசைபட்ட தமிழன் தவறான ஆட்சியை தேர்ந்தெடுத்துவிட்டான்...
கட்சி சார்ந்த விஷயம் என பார்க்க முடியாது...பல ஆண்டுகளாக எந்த கட்சியும் இதில் விலக்கு இல்லை.. பொதுவான தேவைப்படும் சில விதிமுறைகள் முறைபடுத்துவதன் மூலம் மருத்துவர்களின் சேவையும் பாதுகாக்கப்பட வைப்பதே ..இன்றைய தீர்வாகும்..
மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது எல்லாமே சரிதான். ஆனால், இதை எல்லாம் விடியா அரசு செயல்படுத்துமா என்பதுதான் சந்தேகம்.