வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வேலை தேடி வரும் இளைஞர்களிடம் 30, 35 ல லஞ்சம் வாங்குவது அவர்கள் வயிறை அடிப்பது போல. அந்த பாவம் சும்மா விடாது. இந்த லஞ்ச பணத்தை எப்படி மீட்பது? அவர்களும் லஞ்சம் வாங்க தொடங்குகிறார்கள். தி மு க வின் கைவினை.
எல்லாரையும் ஏமாற்றி விடுவார்.
தகுதித்தேர்வு எழுதி காத்திருந்த படித்த இளைஞர்களின் வயிற்றில் அடிக்கிறது திமுக .
நேரு னா சும்மாவா திருச்சி யே திரளும் ஏனா அவ்வளவு கொத்தடிமை திருச்சில இருக்கானுக
இதே போன்ற வழக்கு மேற்குவங்க ஆசிரியர் பணியிட நிரப்புதல் தொடர்பாக வந்தது.. இதுவரை பிரச்னை தீரலை.. படிச்சு, தேர்வெழுதி வந்தவங்களுக்கு வூ வூ .....
Nothing will happen lost confidence on Central government. They have no aim on controlling TN
போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும் நீதியும் செந்தில் பாலாஜியை என்ன பண்ண முடுஞ்சுது , டாஸ்மாக் வழக்கு நிலை என்ன ..அதே மாதிரி தான் இதுவும் ..இந்தியா தண்டனை சட்டமும் நீதியும் இந்துக்களுக்கானவையோ, சாமானியர்களுக்கோ அல்ல ...நமக்கு நீதி கிடைக்காது ... சிறுபான்மையினரும் பணம் படைத்தவர்களும் எங்கும் எதுவும் செய்யலாம் ..இதுதான் விதி ...எங்க கொண்டு போயி விடப்போகுதோ ..
கவுண்டமனி சினிமா வரா மாதிரி விஜிலென்ஸ் அரசு எல்லாம் கோர்ட்டில்... பே..பே..பே.... என்று ஊமைபாஷை பேசுவார் .
பழைய மாணவர் அணியில் அமைப்புச்செயலாளர் தவிர அனைவரும் பசையுள்ள துறைகளை ஆக்கிரமித்து புதிய மாணவர் அணியை தற்புகழ்ச்சியில் திளைக்க விட்டு விட்டார்கள். ஏற்கனவே வெதும்பிக்கொண்டு இருந்த பலர் தீம்க்காவை பல இடங்களில் போட்டுக்கொடுத்து இருக்கிறார்கள். ஆத்தா தீம்க்காவில் பயிற்சி எடுத்த நிபுணர்கள் ஓவராக செய்து பணம் சம்பாதித்துக்கொடுத்து சிக்கலில் மாட்டி விட்டு இருக்கிறார்கள். இனி தீம்க்கா மீள்வது சிரமம்.
ஊழல் கும்பல்.