வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இவனுங்க எல்லாம் சொந்த கருத்தை தமிழக மக்கள் மீது திணித்து கொண்டுதான் இருக்கானுங்க. தேசிய கீதம் பாடச்சொன்னது தனிப்பட்ட கருத்தா?
சட்டசபையில் அதிகாரம் இல்லை நீங்கள் சொல்வது சரியென்று வைத்து கொண்டாலும் கவர்னர் சட்டசபைக்கு வெளியே தனது கருத்தை கூற அதிகாரம் உண்டு என்பது தெளிவாகிறது. பின் எதற்காக கவர்னர் கருத்து கூறினால் கவர்னர் கவர்னர் வேலையை மட்டும் செய்யனும்னு நீங்கள் உங்கள் அமைச்சர்கள் முதல்வர் மற்றும் திமுக தலை முதல் கால் வரை கவர்னரை திட்டுகிறீர்கள். எ
மொதல்லே உனக்கு அந்த அருகதை இருக்கா? நீ நேர்மையானவனா? நடுநிலையோடு செயல்படுபவனா? உன்னால் அந்த பதவிக்கே இழுக்கு.
அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. இங்கு வாழ்கிற 97.5% மக்களின் எண்ணங்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக வெறும் 2.5% மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டால் எப்படி அனுமதிக்க முடியும்? இங்கு கடைசி வரை கத்திக்கொண்டே இருந்துவிட்டு போக வேண்டியது தான், வேறு எதையும் செய்ய முடியாது.
என்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அன்றே அவருக்கு அந்த அருகதை வந்துவிட்டது. மக்களாட்சியில் அனைத்துமே மக்களின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதுதான். தங்களின் சொந்தக் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம், ஆனால் செயலுக்கு வராது. வரவே வரமுடியாது.
ஆளுநர் ஒன்றும் கிளிப்பிள்ளை இல்லை அவருக்கும் நாட்டின் நடப்பு தெரியும் அவரை யாரும் நிர்பந்தித்து இதைத்தான் படிக்க வேண்டும் என்று கம்பெல் செய்ய முடியாது ஆளுநர் மாநிலத்தை ஆள்பவர் அவரிடம் எழுதி கொடுத்து வாசி என்பதெல்லாம் பழையகாலம் நடக்காதைதையம் செய்ய முடியாததையும் நடந்து விட்டதாக கற்பனையில் எழிகொடுத்து அடுக்குமொழிகளெல்லாம் எழுதி கொடுத்து அவரிடம் வாசி என்றால் அது செல்லாது
அவர் தன் சொந்த கருத்தை சபையில் சொல்ல முடியாது, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே சபையில் கருத்து சொல்ல உரிமையுள்ளவர்கள். அரசு எழுதி கொடுப்பதைத்தான் இவர் படிக்க வேண்டும், இவர் படிக்கவில்லை என்றால் வேறு ஒருவர் படிக்கப் போகிறார். இவரால் எதையுமே செய்ய முடியாது. பேப்பர் வந்தால் கையெழுத்து போட்டுத்தான் ஆகனும், ஒரு முறை திருப்பி அனுப்பலாம், மறுமுறை கையெழுத்து போட்டே ஆகணும், ரப்பர் ஸ்டாம்புக்கு வேறு வழியில்லை.
சபாநாயகர் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படக்கூடாது ....
என்ன பன்றது, எல்லா ஆட்சியிலும் அப்படித்தானே நடக்கிறது, மத்திய அரசில் எவ்வளவு கேவலமாக நடக்கிறது என்பதையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அதிகாரம் இருக்கும்போது இப்படித்தான். ஆனால் என்ன செய்வது தமிழ்நாட்டின் அதிகாரம் என்றுமே அதிமுக திமுகவிடம் மட்டும்தான், மற்றவர்கள் கூச்சல் மட்டுமே போடலாம்.
ஆளுநருக்கே அதிகாரம் இல்லையென்றால் உங்களுக்கு? ஆளுநர் தான் மாநில முதல் குடிமகன்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது தெரியாதா? அது மத்திய அரசின் நியமனப் பதவி, அதனால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதிக்கே இங்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியுமே
போயான்னு சொண்ண தங்க கூந்தலுக்கு என்ன கதி ஆனது என்று இந்த வாத்துக்கு தெரியவில்லையா...
கூமுட்டைகளுக்கு அவர் நினைத்தால் சபையை கூட்டவும் முடியும் களைக்கவும் முடியும் என்பது தெரிய வில்லை போலும்...
ஏன் நினைக்கட்டுமே, நினைத்து பார்க்கட்டுமே.
கடமையை செய்பவனுக்கு மட்டும் தான் உரிமை உண்டு. டேய்...அப்பாவு நீ கடமையை செய்ய வில்லை அதனால் உனக்கு உரிமை இல்லை. இருநூறு ரூபாய் வழங்கப்படும்.
என்ன ஒரு நாகரீகம்? அவ்வளவு கோபம்? ஆனால் இந்த கோபம் தமிழ்நாட்டில் செல்லாக்காசு, காரணம் தமிழ்நாட்டின் 97.5% மக்களுக்கு எதிரான 2.5% ன் கோபம், அது என்ன செய்ய முடியும்?
அந்த ஜார்ஜு பொன்னையா போட்ட பிச்சை பத்தி வாசிக்க சொல்லலாமா
மேலும் செய்திகள்
வரும் ஜன.,6ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!
20-Dec-2024