வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாநில ஆட்சி நிர்வாகம் ஆளுநர் உத்தரவின் படி தான் நடைபெறும்.ஒரு மசோதா சட்டம் என்ற நிலையை அடையவேண்டும் என்றால் ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்தால் மட்டுமே செல்லுபடி ஆகும்.ஆகவே துணை வேந்தர்கள் ஆக ஆசைப்படுபவர்கள் சூதானமாக இருங்கள்.கோடி கணக்கில் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். உங்கள் நியமனங்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் UGC–க்கு உண்டு.
அந்த பயம் இருக்கணும்.
உச்சநீதிமன்றம் சரி சொன்ன பத்து மசோதாக்களில் யாருமே கையொப்பமிடவில்லை. அந்த மசோதாக்கள் செல்லுபடியாகுமா.
நன்று . உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்ட கால வரையறைக்குள் மீதமுள்ள 14 மசோதாக்களுக்கும் கையொப்பம் இடுங்கள் ரவி. இல்லையென்றால் தங்கள் கையொப்பம் இல்லாமல் சட்டமாகிவிடும். அவமானம் தவிர்ப்போம்.
முதலில் உச்ச நீதிமன்றம் துணை வேந்தர் நியமனம் குறித்த பத்து மசோதாக்கள் செல்லுபடி ஆகுமா என்று பாருங்கள்..... ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம் கேட்ட 14 கேள்விகளுக்கு என்ன பதில் வருகிறது என்று தெரிந்து கொண்டு ஆளுநரின் அதிகாரம் என்ன இனி அவர் ஒப்புதல் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேறுமா என்று தெரிந்துவிடும்.....
ஒவ்வொரு மாநிலத்தையும் ஆளுவது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சரா அல்லது ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆளுநர்களா? இப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் பிரச்சனைகள் உள்ளதா? மேலும் தமிழகத்தின் இந்த ஆளுநரின் போக்கு ஒன்றிய அரசு இந்திய நாட்டை சர்வாதிகார பாதைக்கு கொண்டு செல்வதாக தெரிகின்றது. தெரிந்தே செய்கின்றார்கள். இல்லையென்று அவர்களால் மறுக்க இயலாது.
மேலும் செய்திகள்
இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
23-Apr-2025