வாசகர்கள் கருத்துகள் ( 5 )
துணை வேந்தர்கள் கான்பரன்ஸ் ஸில் மாணவர்கள் யாரும் பங்கேற்க இயலாது. அந்த கூட்டத்தில் இல்லாத மாணவர்களுக்கு அறிவுரையா? முதலில் ஜனகனமன பாடினாங்களா?? கவர்னருக்கு அதுதான் முக்கியம்.
எங்களுக்கெல்லாம் அந்த தொழில்நுட்பத்தில் ஆர்வமில்லை .... ஜாஃபர் சாதிக் அண்ணன் உலகை மறக்க அறிமுகப்படுத்திய தொழில்நுட்பத்தில்தான் நாட்டம் .....
படிக்காத ராம்சாமிதான் தமிழகத்தின் மாடலுக்கு மூல ஆதாரம். அதை உடைக்க கவர்னர் நினைத்தார் என்றால் சேற்றை வாரி அடிக்க திராவிட கால் நக்கி பிழைக்கும் தந்திகள் தயங்கமாட்டார்கள்.
ஏ.ஐ தொழில்நுட்பம் நானளே ஜண்டுபுடிச்டோம். இதுக்கான ஆதாரம் குப்தேஸ்வர சம்ஹிதையில் இருக்கு. அதை பிரிட்டிஷ்காரன் திருடி அமெரிக்காவுக்கு வித்துட்டான். அமெரிக்கா அதை சேட் ஜிபிடின்னு நமக்கே விக்கிறான். உலகத்தில் எவன் எதைக் கண்டுபிடிச்சாலும் அது நம்பளதுதான். மாணவர்கள் கலந்து கொள்ளாத துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெவுனர் மாணவர்களுக்கு அறிவுரை.
வனவாசமும் அந்த மரணசாசனமும் படிங்க... எப்பவாவது திருந்த முடியுதான்னு பார்க்கலாம்.